சமர் மோனி ரெண்டு பேரோட பாசபிணைப்பு அருமை. ஷர்மா செய்த வினைக்கு பலன் கிடைத்துவிட்டது. தெரிந்தோ தெரியாமலோ மனுநிதி படி யஜ்வான் சமரும் கூட குற்றவாளி களே... அப்போது அவர்களுக்கான தண்டனை.... ஷோத்ரா கடைசி வரை தெளிவாகவே மாட்டாளா... இப்படியே குழப்பிட்டு இருக்கா... கடைசியா யஜ்வான் பேசறத கேட்டா எதோ அவருக்கு தெரிஞ்சிருக்கும் போலவே....