அடேய் ஷர்மா நீ அடங்க மாட்டுற.... அந்த பொண்ணு ஷர்மாக்கு தெரிஞ்ச பொண்ணா இல்ல ரித்தேஷ் அப்பா ஷ்ரமா வா... ஷர்மா பொண்ணா இருந்தா தீனாக்கு தெரிஞ்சி இருக்குமே....
ஷேத்ரா அப்பா கூட வில்லங்கம் பிடிச்ச ஆள் போலவே முன்னடியே அம்மா வும் பொன்னும் பயந்தங்க...
கல்யாணம் தான் நின்னு போச்சே அப்புறம் என்ன கல்யாண விஷயமா வெளிய போய் இருக்காங்க