Banu Kkaa ( Banumathi Jayaraman ) - RIP

Advertisement

இந்த தளத்தில் எழுத்தாளர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் பாணு அம்மா அவர்கள் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்... அனைவரும்
குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருங்கள்...
 
இந்த தளத்தில் எழுத்தாளர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் பாணு அம்மா அவர்கள் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்... அனைவரும்
குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருங்கள்...
 
இந்த தளத்தில் எழுத்தாளர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் பாணு அம்மா அவர்கள் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.. அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்... அனைவரும்
குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருங்கள்...
 

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
சில பதிவுகள் போடும் போது இன்னைக்கு பானுமதி அக்காகிட்ட செம திட்டு இருக்கும்னு ஒரு ஆர்வத்தோட தான் வருவேன். பொத்தம் பொதுவா நல்லா இருக்குன்னு சொல்லிட்டு போக மாட்டாங்க. கதையை நல்லா வாசிச்சு... அவ்வளவு நுணுக்கமா கமெண்ட்ஸ் போடுவாங்க. அதுவும் ஒருத்தர் ரெண்டு பேருக்கு இல்லை. இங்க எழுதிற எல்லோருக்கும்.
இதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை. இன்னைக்கு எழுதும் போது கூட.... பானு அக்கா எப்படி கமெண்ட்ஸ் போட்டிருப்பாங்கன்னு தான் மனசு யோசிச்சது.

Such a good soul. Really missing u Banu akka.

உங்களின் நல்ல மனதிற்கு கடவுளின் பாதத்தில் உங்களுக்கு இடம் இருக்கும்.
 

Bala.balaji1985

Well-Known Member
Banu ma reply ilatha epi irukathu. Avunga comment padikave avunga reply than theduvom first. Ipa avunga ila. Ena sola. We miss you Banu ma.
 
எந்த பாகுபாடும் இல்லாமல், அனைத்து எழுத்தாளர்களின் படைகளை பற்றி கருத்தை பகிர அவை போல் யாரும் இல்லை
 
எந்த பாகுபாடும் இல்லாமல், அனைத்து எழுத்தாளர்களின் படைகளை பற்றி கருத்தை பகிர அவை போல் யாரும் இல்லை
 
எந்த பாகுபாடும் இல்லாமல், அனைத்து எழுத்தாளர்களின் படைகளை பற்றி கருத்தை பகிர அவை போல் யாரும் இல்லை
 

shiyamala sothy

Well-Known Member
ஐயோ பானுக்கா. பார்த்தோடனேயே அதிர்ச்சியா இருக்கு. நம்ப ஏலாம இருக்கு. அனைவருடனும் அன்பாகப் பழகிய நல் இதயம். டியர் என்ற சொல்லைத் தவிர வேறறியார். மின்னல் பெண்மணியென்று பெயரெடுத்து மின்னலாக மறைந்து விட்டார். முகம் பார்க்கவில்லை முகவரி தெரியாது. ஆனால் இனிமையாக உள்ளன்போடு பழகிய ஒரு சகோதரி. இனி அவரது இனிய நல விசாரிப்புகளை எப்பொழுது கேட்பேனோ தெரியாது. எமையெல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு அவர் மீளாத்துயில் கொண்டுள்ளார். அன்னாரின் நல் ஆத்மா அவரின் விருப்பக் கடவுளாம் எல்லாம் வல்ல விநாயகரின் பாதகமலங்களில் இளைப்பாற வேண்டிப் பிரார்த்திக்கின்றேன். அன்னாரின் பேரிழப்பால் துயருரும் அவரது குடும்பாத்தார்க்கு என் ஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பானுக்காவின் குடும்பத் தார்க்கு மனத்தைரியத்தையும் ஆரோக்கியத்தையும் எல்லாம் வல்ல பிள்ளையாரப்பா நல்குவாராக.
1621641312442.png1621641394346.png
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top