Anbum Arivum Udaithaayin 17

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

விநாயகம் நியாமான மனிதர்னு நிரூபிச்சுட்டார்.. அவர் பேசுனது எல்லாம் ரொம்பவே சரி.. அதுவும் அவங்ககிட்ட அறிவழகியை விட்டு கொடுக்காம பேசினது.. (y)(y)

அன்பு, அறிவுகிட்ட பேசிட்டு முடிவெடுக்கிறேன்னு சொல்லுறான்... ரெண்டு பேரும் பார்த்து பதமா பேசி நல்ல முடிவா எடுக்க அந்த காமாட்சியம்மன் அருள் புரியட்டும்..
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

விநாயகம் மகன் மருமகள் ரெண்டு போரையும் விடலை....... அவரோட பார்ட் கச்சிதமா பண்ணிட்டார்......
பையன் எப்போ பேசப்போறான்???
LS மாதிரி இருக்காமல் இருந்தால் போதும்......

ஸ்ரீஜா & பேமிலி....... பொண்ணு லைப் விட வரபோற சொத்து முக்கியம்...... ஒரு நாளில் வேண்டாம்னாலும் ஒண்ணுமில்லை போல......

அறிவு முடிவு அன்பு எப்போ அங்கீகரிப்பான்???
 
Last edited:

அழகி

Active Member
வந்துட்டேன்...
இவங்க ரெண்டு பேரும் எப்பதான் மனம்விட்டுப் பேசிக்கப் போறாங்க?
ஷப்பா!!! கண்ணைக் கட்டுதே.
அதுசரி... நம்ம ஹீரோ சார் எப்படி இன்னொரு கல்யாணத்துக்கு சம்மதிப்பார்? அப்போ மட்டும் ஸிம்மை சட்டுன்னு மாத்தினாரில்லை? அதேமாதிரி இப்பவும் அப்பா கேக்கும்போது மாத்த வேண்டியதுதானே!
ரைட்டர் மாமி... நோக்கு குஜராத்தியும் தெரியுமோன்னோ!!!!!
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
சூப்பர்,, :love::love::love::love::love::love:
சிறந்த,,, நியாயமான மனிதர் விநாயகம் (y)(y)(y)
அன்பு என்ன பேச போறானோ அறிவுகிட்ட, :unsure::unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top