70yrs of independence

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
Nic sis.but innum MGRkaga ootu podara makkal iruka than seiranga.and money kuduthu makkal I pods vaikranga.evalo padichu irunthalum election varum pothu Ella maranthu poidaranga.namma natoda nilamai rompa mosam.ellathukum strike pananum na yethuku govt.and en husbend Frd oruthar solrar nan CA mudichtu job parthen earn pana mudiyala.IPO makkal I padichu pizhaikalam nu katchi LA join paniten nu.nanga rompa feel panom .and en hus Ku free advice vers seekriam chennai vanthu en kuda join panu da nu.ipadi than innaiku padichu irunthalum money only the most important thing for all
Yeah...
Both the DMK and admk has big vote bank..
More family in part of it...
Kandippa avunga ellam vote poduvaanga..

Athayum meeri jeyukkanum na.
80-90% ppl should...

5 yrs nammala rule panravangala 3/4 day verify panni..
On our own public interest should spread message in that area..
Juz on the basis of social welfare..

Small small changes from every individual. .will bring big changes hope for it..

இரண்டு பேரும் என்ன பேசிக்கிறீங்க, பிரெஞ்ச, ஒன்னுமே புரியவில்லை. இந்த சகோவை நினைத்து பார்த்தீர்களா. தமிழ் எங்கே சகோதரிகள்
 

fathima.ar

Well-Known Member
இரண்டு பேரும் என்ன பேசிக்கிறீங்க, பிரெஞ்ச, ஒன்னுமே புரியவில்லை. இந்த சகோவை நினைத்து பார்த்தீர்களா. தமிழ் எங்கே சகோதரிகள்

அண்ணா ஆஆஆஆஆ...


அதிமுக திமுக
கட்சில இருப்பவங்களும் அவங்க குடும்பத்த சேர்ந்தவர்களே 50% வாக்கு வங்கி...

90% வாக்கு பதிவுகள் சேர்ந்தா தான் மாற்றம் வரும்..

5 வருஷம் நம்மை ஆட்சி செய்றவங்கள நாம் 4 நாள் அவர்கள் பத்தி தெரிஞ்சுகிட்டு நம்ம தொகுதில அவர்க்கு நாமே வாக்கு சேகரிப்பில் ஈடுபடணும்னு சொல்றேன்
 

arunavijayan

Well-Known Member
70 ஆண்டுகள் சுதந்திர இந்தியா...
வெள்ளையனை வெளியேற்றி..
கொள்ளையர்களுக்கு
வழி கொடுத்தோமா???

கல்வி அறிவு இல்லாத போதே
வெள்ளையனிடம் அடிமையாய் இருக்க மறுத்த நாம்..
கல்வி அறிவு உச்சம் பெற்று
அவனிடம் கைகட்டி நிற்கும் அவலம்
அறியவில்லை நாம்...

வருடா வருடம் பட்டதாரிகளின் எண்ணிக்கை பெருகும் இந்நாட்டில்..
அமைச்சர்களின் கல்வி தகுதி கேள்விக்குறியே...

முட்டாள்களில் ஒருவரையே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே நமக்கு..
முட்டாளை தேர்ந்தெடுக்கும்
முட்டாளாய்நாம்...

விடுதலைக்கு பின் சுதந்திர போராட்ட தியாகிகள் தலைவராய்
தேர்ந்தெடுக்க பட்டனர்..
அதற்கு பின் அவர்களின் வாரிசுகளும் அவர்களின் அடியாட்களும்...

இனி ஒரு விதி செய்வோம்..
அமைச்சர்களுக்கு கல்வித் தகுதியும் அவரது ஒழுக்கமும் தகுதியாகிட வேண்டும்...

சங்கம் வைத்து மொழி வளர்த்தவர் நாம் என்பதனை மறந்தே..
நடிகர் சங்கம் வைத்து
நடிகர்களை வளர்க்கிறோம்..

விழித்துக் கொண்ட இளைய சமுதாயமே..
உங்களின் இடத்தே போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின்
தகுதியை அறியுங்கள்
உங்கள் ஊருக்காக நல்லது செய்தவராயின்
நீங்களே அவருக்கு பிரச்சாரம் செய்யுங்கள்...

நமக்கு நாமே..
நம்மை காப்போம்
நன்மை செய்வோம்...
Super
 

murugesanlaxmi

Well-Known Member
அண்ணா ஆஆஆஆஆ...


அதிமுக திமுக
கட்சில இருப்பவங்களும் அவங்க குடும்பத்த சேர்ந்தவர்களே 50% வாக்கு வங்கி...

90% வாக்கு பதிவுகள் சேர்ந்தா தான் மாற்றம் வரும்..

5 வருஷம் நம்மை ஆட்சி செய்றவங்கள நாம் 4 நாள் அவர்கள் பத்தி தெரிஞ்சுகிட்டு நம்ம தொகுதில அவர்க்கு நாமே வாக்கு சேகரிப்பில் ஈடுபடணும்னு சொல்றேன்
புரிகிறது சகோ, இதற்கு பதில் தரவேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆனால் என் பதில் உங்களின் நம்பிக்கை என்ற அச்சாணியை முறிக்குமே என்ற கவலையில் கடத்துவிடுகிறேன்.நான் வேலை செய்யும் துறை உங்களுக்கு தெரியும் .P.W.D யில் இருக்கும் என்னை தவிர யாரால் லஞ்சம், துரோகம்,பதவி மோகம்,போட்டுகொடுப்பது என்ற கொடுமையை அனுபவித்து இருக்க முடியும். அதனால் இப்போதும் அமைதியே பதில். நல்லது நடந்தால் எனக்கும் சந்தோஷம். நானும் நல்லதை விரும்புபவன் தான் சகோதரி
 

fathima.ar

Well-Known Member
புரிகிறது சகோ, இதற்கு பதில் தரவேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆனால் என் பதில் உங்களின் நம்பிக்கை என்ற அச்சாணியை முறிக்குமே என்ற கவலையில் கடத்துவிடுகிறேன்.நான் வேலை செய்யும் துறை உங்களுக்கு தெரியும் .P.W.D யில் இருக்கும் என்னை தவிர யாரால் லஞ்சம், துரோகம்,பதவி மோகம்,போட்டுகொடுப்பது என்ற கொடுமையை அனுபவித்து இருக்க முடியும். அதனால் இப்போதும் அமைதியே பதில். நல்லது நடந்தால் எனக்கும் சந்தோஷம். நானும் நல்லதை விரும்புபவன் தான் சகோதரி

தேர்தல்ல நின்றுங்க
 

banumathi jayaraman

Well-Known Member
புரிகிறது சகோ, இதற்கு பதில் தரவேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆனால் என் பதில் உங்களின் நம்பிக்கை என்ற அச்சாணியை முறிக்குமே என்ற கவலையில் கடத்துவிடுகிறேன்.நான் வேலை செய்யும் துறை உங்களுக்கு தெரியும் .P.W.D யில் இருக்கும் என்னை தவிர யாரால் லஞ்சம், துரோகம்,பதவி மோகம்,போட்டுகொடுப்பது என்ற கொடுமையை அனுபவித்து இருக்க முடியும். அதனால் இப்போதும் அமைதியே பதில். நல்லது நடந்தால் எனக்கும் சந்தோஷம். நானும் நல்லதை விரும்புபவன் தான் சகோதரி
இதுவும் கடந்து போகும்,
சகோதரரே
 

murugesanlaxmi

Well-Known Member
தேர்தல்ல நின்றுங்க
ஹாஹா,என்னை போல் உள்ளவர்கள் அதுக்கு சரிபடமாட்டோம் சகோ.(அது ஒரு சாக்கடை,பசுவையும் பன்னிய மாற்றும் தன்மை கொண்டது சகோ):p
 

murugesanlaxmi

Well-Known Member
இதுவும் கடந்து போகும்,
சகோதரரே
அதெல்லாம் கடத்து வந்து விட்டேன் சகோ, அவர்கள் பார்வையில் நான் பிழைக்க தெரியாதவன், சொல்லிவிட்டு போகட்டும். நான் இப்படியே தான். என் பணி முடியும் வரை சகோதரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top