18 நான் என்பதே நாம் தானடி

Advertisement

Nilaajothi

Well-Known Member
அருமை(y)(y)(y),மீரா குணம் ஆகிவிட்டாள் என்று தெரிந்த உடன் சரவணன் அவளிடம் டாக்டர்ரை பேச சொல்லி அவள் மனம் குழபம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறான், திலகவதி தன் மகன் மனம் மீராவை பிரிவுதுயர் அவனை வாட்டும் என்று குன்னூர் போக நினைக்கிறார் ஆனால் அவன் பெங்களூர் வேலை இருக்கு என்று சொல்கிறான் அவன் மன நிலை என்ன, மீரா என்ன மன நிலையில் இருக்கிறாள் அவள் பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் பார்த்து மகிழ்ச்சி என்றாலும் திலகவதி, சரவணன் இருவரையும் பிரிவது அவள் மனதில் கச்டமாக உள்ளதா அவள் என்ன நினைக்கிறாள் :unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top