12 நான் என்பதே நாம் தானடி

Advertisement

JRJR

Well-Known Member
ஷரவன்க்கு வருத்தமா இருக்கோ இல்லையோ, எனக்கு வருத்தமோ வருத்தம். ஆனாலும் என்ன செய்ய ?
 

Nilaajothi

Well-Known Member
அருமையான பதிவு, சரவணன் மயூவை நேசிக்க தொடங்கி விட்டானோ அவன் அம்மா சொன்னபிறகே அன்றைய விபத்து பற்றி விசாரித்து இப்பொழுது அவள் கல்லுரிக்கு செல்கிறான் அவன் மனம் பயம் கொள்கிறது அவள் நினைவு வந்தால் தங்களை ஒருவேளை மறந்து விடுவளோ என்று இனி என்ன ஆகுமோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top