ஹாய் பிரண்ட்ஸ்....
எல்லாரும் எப்படி இருக்கீங்க....! அடிக்க வரவங்க எல்லாம்...லைன் கட்டி நில்லுங்க...மொத்தமா அடிச்சா தாங்க மாட்டேன்....
சாரி பிரண்ட்ஸ்...இப்போதைக்கு இதை மட்டும் தான் சொல்ல முடியும்.
பிரசவத்தின் காரணமாக....ஆரம்பித்த கதையை முடிக்க முடியாமல் போய் விட்டது...அதற்காக சாரி பிரண்ட்ஸ்...
காத்திருந்த அனைவருக்கும் ....உங்கள் பொறுமைக்கும் நன்றிகள் பல....
இனி தொடர் பதிவுகள் வந்துவிடும்.....விரைவில் ஒரு புதிய கதையையும் எதிர்பார்க்கலாம்...
வெண்பனி மலரே..கதையின் பதிவுகள்....நாளை முதல் கொடுக்கப்படும்.
தொடர்ந்து உங்கள் கருத்துகளை..எதிர் பார்த்து காத்திருப்பேன்...
மீண்டும் ஒரு முறை மன்னிப்பும்.....நன்றியும்.