விஸ்வ துளசி அத்தியாயம் 15

Advertisement

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு மகேஷ்:love::love::love:.கோதை கயிற்றையும்,புடவையையும் எதுக்காக கொடுத்தார்னு புரிஞ்சுக்க முடியாத அப்பாவியா சிவராமன் இருக்காரே:D:D:D.

வினய்க்கு தங்கச்சிய விட்டுப் போற வேதனைய விட ,தங்கமானவளை விட்டுப் போற வேதனை தான் அதிகமா இருக்கா:LOL::LOL::LOL:.

அரவிந்தனின் உணர்வுகளை புரிந்து கொண்டு,கயலின் வளைகாப்பை அரவிந்தனின் வீட்டிலேயே வைப்பதும்,அர்வியின் பெற்றோர்கள் ஆசிர்வாதமும் கிடக்கும் என விஷ்வாவும் ஒத்துக் கொள்ள, மங்கையும் இதையே நினைத்ததாக சொல்ல,அம்மா,மகனுக்கு பல்பு லேட்டா எரியுதாம்:ROFLMAO::ROFLMAO:.

துளசியின் கலகலப்பான குணமும்,அனைவரையும் அனுசரித்து செல்லும் விதமும் அருமை:giggle::giggle:. சுபா,கயல் தண்ணிலே நிற்க கூடாதுன்னா நாமலும் போகனுமான்னு சொல்றதும், துளசிய பார்த்து கோபமும்,பொறாமையும் படுவதும் கொஞ்சமும் சரியில்லை,இது எங்கே முடியுமோ:mad::mad::mad:.
 
Last edited:

Mahes06

Writers Team
Tamil Novel Writer
மிகவும் அருமையான பதிவு மகேஷ்:love::love::love:.கோதை கயிற்றையும்,புடவையையும் எதுக்காக கொடுத்தார்னு புரிஞ்சுக்க முடியாத அப்பாவியா சிவராமன் இருக்காரே:D:D:D.

வினய்க்கு தங்கச்சிய விட்டுப் போற வேதனைய விட ,தங்கமானவளை விட்டுப் போற வேதனை தான் அதிகமா இருக்கா:LOL::LOL::LOL:.

அரவிந்தனின் உணர்வுகளை புரிந்து கொண்டு,கயலின் வளைகாப்பை அரவிந்தனின் வீட்டிலேயே வைப்பதும்,அர்வியின் பெற்றோர்கள் ஆசிர்வாதமும் கிடக்கும் என விஷ்வாவும் ஒத்துக் கொள்ள, மங்கையும் இதையே நினைத்ததாக சொல்ல,அம்மா,மகனுக்கு பல்பு லேட்டா எரியுதாம்:ROFLMAO::ROFLMAO:.

துளசியின் கலகலப்பான குணமும்,அனைவரையும் அனுசரித்து செல்லும் விதமும் அருமை:giggle::giggle:. சுபா,கயல் தண்ணிலே நிற்க கூடாதுன்னா நாமலும் போகனுமான்னு சொல்றதும், துளசிய பார்த்து கோபமும்,பொறாமையும் படுவதும் கொஞ்சமும் சரியில்லை,இது எங்கே முடியுமோ:mad::mad::mad:.
Thank you MaryMadras sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top