விலகல் 23

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
மகாபாரதத்துல கர்ணன்... வேதனை படும்போது நம்மையும் அறியாமல் கண்ணீர் வரும்... திவ்யா உன்ன நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு...
உன் வாழ்க்கை சந்தோசமா இருக்கனும்... உங்க அம்மா உன்ன அஸ்ரமத்துல விட்டதுக்கு என்ன காரணம் வேணா சொல்லட்டும்.. ஆனால் அது ரொம்ப பாவம்...
ஆதலால் காதல் செய்விர் னு ஒரு படம்.. அதுல ஒரு பாட்டு வரும்..
ஏன் தெரியாது அந்த பாட்டு கேக்கும் போது மனசு ஒரு மாதிரி வலிக்கும்.. கடைசில அந்த குழந்தை அழுகும் போது.. கடவுளே உனக்கு இரக்கமே இல்லையா னு தோணும்...

ஆராரோ பாட இங்கு தாயுமில்லை
உனை அள்ளி செல்லம் கொஞ்ச யாருமில்லை
நீ மண்ணில் வந்துதிக்க
உன்னை யாரும் ஒன்றும் கேட்கவில்லை
விதி கண்ணை மூடிக்கொண்டு
தெருவில் எறிந்ததொரு வானவில்லை....
@Kala Sathishkumar
என்ன சொல்ல! வார்த்தை இல்லை சிஸ்.. இப்படி ஒரு கம்பரிசன் எதிர்பார்க்கலை.. என் மனம் நெகிழ்கிறது..
வருத்தம் வேண்டாம் சிஸ்.. கர்ணன் போல் அல்லாமல் திவ்யா இனி வரும் காலம் மிக மகிழ்ச்சியாகவே இருப்பாள்..

சுபா திவ்யாவை ஆசிரமத்தில் விடவில்லை சிஸ்.. சுபா part கடைசி வரும்..

இந்த பாடலை கேட்கும் போது மனம் கனக்கிறது தான் சிஸ்..

-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Very emotional update
பாவம் தியா அதற்கு அவ என்ன பண்ணுவா. ஆனா ஹரீஸ் காதலை சொல்வதற்குள் இப்படி ஆகிடுச்சே. eagerly waiting for fb.:love::love::love:
Thank u sis :love::love:
எஸ்.. இதில் அவள் தவறு எதுவும் இல்லையே!!!
நெக்ஸ்ட் எப்பி fb தான்..
-கோம்ஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top