tharshini
Active Member
வணக்கம் தோழமைகளே...
என்னோட முதல் கதையான "விழி வழி சாபமோ" மீள் பதிவு பண்ணலாம்னு ஒரு எண்ணம்.
வேணும்னா சொல்லுங்க.. முன்னோட்டம் போடுறேன்.
இல்லனா ஒரு புது கதை எழுதலாமானு இருக்கு. ஆனா அதுக்கு கொஞ்சம் லேட் ஆகும். கதை கரு இருக்கு... ஆனா எப்படி கொண்டு போறதுனு யோசிக்கனும்.
உங்க விருப்பம் என்ன ??
மீள் பதிவு பண்ணலாமா ??..
மூணு நாளுக்குள்ள சொல்லிடுங்க தோழமைகளே... இல்லனா நான் புது கதை தான் வேணும்னு நினைச்சிக்கறேன்.
நன்றி!!!
இங்ஙனம்
திரா ஆனந்த்
என்னோட முதல் கதையான "விழி வழி சாபமோ" மீள் பதிவு பண்ணலாம்னு ஒரு எண்ணம்.
வேணும்னா சொல்லுங்க.. முன்னோட்டம் போடுறேன்.
இல்லனா ஒரு புது கதை எழுதலாமானு இருக்கு. ஆனா அதுக்கு கொஞ்சம் லேட் ஆகும். கதை கரு இருக்கு... ஆனா எப்படி கொண்டு போறதுனு யோசிக்கனும்.
உங்க விருப்பம் என்ன ??
மீள் பதிவு பண்ணலாமா ??..
மூணு நாளுக்குள்ள சொல்லிடுங்க தோழமைகளே... இல்லனா நான் புது கதை தான் வேணும்னு நினைச்சிக்கறேன்.
நன்றி!!!
இங்ஙனம்
திரா ஆனந்த்