வாசனின் வாசுகி 9

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
வாசுகிய என்ன பண்ணி வச்சிருக்கீங்க சிஸ் :unsure::unsure::unsure:
நான் ஒன்னும் பண்ணல்லைங்கோ! :pஅடுத்த அத்தியாயத்துல தெரிய வரும்
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
இங்கேயே கணவனும் மாமனாரும் தாங்கும் பொழுது லூசு வாசுகி எதுக்கு அப்பா வீட்டுக்கு போகணும்?
அதுவும் பூர்ணா இருக்கும் வீட்டுக்கு போவாளா?
ஆண்பிள்ளைகள் பார்க்க மாட்டாங்கன்னு அந்த அத்தை சொத்தைகள் சொன்னால் வாசுகிக்கு புத்தி புல் மேயப் போனதோ?
இப்போ வினையாகிடுச்சுல்ல
வாசன் பாவம் அப்பாவாகப் போறேன்னு எவ்வளவு ஆசையா இருந்தான்?
மாமனார் சேவகம் செய்கிறாரேன்னு ஒரு கில்ட்டி பீல் தான் அத்தைங்க சொன்னதும் கிளம்பிட்டா. கூட்டிட்டு போனவங்க பூர்ணா கிட்ட விட்டுட்டு அவவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க, வாசன் பாவம் தான் பார்க்கலாம் என்ன செய்ய போகிறன்னு.
 

Lakshmimurugan

Well-Known Member
மாமனார்க்கு கஷ்டம் கொடுக்க கூடாது என்று தான் அங்கே போனாள், அங்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top