வாசனின் வாசுகி 4

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.நல்லவேளை கருவாடு லோட் வரும் நாள் இல்லை,இல்லைனா வீட்டுக்குள்ளேயே சேர்த்து இருக்க மாட்டாங்களா:p:p.

ஜாதகம் பொருந்தி, திருமண அழைப்பிதலும் கொடுத்திருக்க, வாசனுக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தையும் இருக்குன்னு யார் போன் செஞ்சது:unsure::unsure::unsure:.சத்யா, ஶ்ரீராம் இவங்க வேலையா:rolleyes::rolleyes:.

பத்மா வீட்டுக்கு வந்தவங்களுக்கு தண்ணீர் கூட கொடுக்காம, கணவனுக்கு டீ போட்டு கொடுத்து, ஆறிடப் போகுது குடிங்கன்னு சொல்லுது என்ன மனுசி இது:mad::mad::mad:.

ராமநாதன் இத்தனை வருடம் குடிபோதையில் இல்லாமல் இருந்திருந்தால்,வீட்டையும் இழந்திருக்க மாட்டார்,வாசனும் குடும்பத்தை கவனித்து திருமணம் தள்ளி போகும் நிலை வந்திருக்காது:(:(. இப்போதாவது குடியை விட்டதுடன் ,மனிதர்களை படிக்கவும் கற்றுக் கொண்டதே சந்தோஷம்:giggle::giggle:.
 
Last edited:

தரணி

Well-Known Member
சூப்பர்.... எல்லாமே 7 1/2புடிச்சவுங்களா இருக்காங்க ..... வாசனுக்கு ஏதோ ஒரு வகையில் நல்லது நடக்க கூடாதுனு..... போன் பன்னது யாரா இருக்கும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top