வாசனின் வாசுகி 11

Advertisement

RIYAA

Well-Known Member
அப்பா வீட்டுக்கு என்ன இனி அடுத்த வீட்டுக்கு கூட வாசன் அவள அனுப்ப மாட்டான்.
மிஸ்டர் நாதன் அண்ட் பேமிலி இனி வாசுகிய மறந்துடுங்க உங்கள விட ஆயிரம் மடங்கு அவள வாசன் நல்லா பாத்துப்பான் (y)(y)(y)
அம்மா வாசுகி இனியாவது உன் புருஷன புரிஞ்சு நடந்துக்கோ :(:(
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice update

வாசன், வாசுகி கிட்ட இப்படி ஆனதுக்கு அவ மேல கோவபடாம, புரிஞ்சிக்கிட்டு அவளை நல்லா பார்த்துக்கிறான்...(y)(y) இனிமே அவளை அப்பா வீட்டுக்கு அனுப்புவான்??? :unsure::unsure: சந்தேகம் தான்...
சாத்தியமா தனியா அனுப்ப மாட்டான்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
வாவ் இந்த வாசன் என்ன ஒரு அற்புதமான மனிதன்?
மனைவிக்கு என்னமா சிசுரூஷை பண்ணுறான்?

இவன் இடத்தில் வேறு ஒருவன் இருந்திருந்தால் உங்கப்பா வீட்டுக்கு போய் அநியாயமா என் குழந்தையைக் கொன்னுட்டியேன்னு மனைவியிடம் சண்டை போட்டிருப்பான்
ஆனால் வாசுகியை வாசன் ஒண்ணுமே தவறு சொல்லலை

அவளோட அப்பாவைத்தான் லெப்ட் and ரைட் வாங்குறான்
வாசுகியைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத நாதனுக்கு இது தேவைதான்

அன்போடு மனைவியைப் பார்த்துக்கிட்டாலும் குழந்தை வடிவில் அம்மாவை எதிர்பார்த்த மனசு ஏங்குது
கவலைப்படாதே வாசன்
வெகு சீக்கிரமே உங்கம்மாவே உனக்கு மகளாய் வந்து பிறப்பாங்க

நித்யாவுக்கு நடந்ததும் நினைத்தால் பாவமாத்தான் இருக்கு

இனி வாசுகி நாதன் வீட்டுக்கு வர முடியாது
சூப்பரப்பு
புள்ளைத்தாய்ச்சி பொண்ணுக்கு சோறு கூட போடாத பூர்ணா இருக்கும் வீட்டுக்கு மனிதர்கள் போவாங்களா?
பிறப்பு இறப்பு நம்ம கைல இல்லனு வாசன் புரிஞ்சிக்கிட்டதால மனைவிக்கு ஆறுதலா இருக்கணும் என்று வாசன் நினைக்கிறான். இந்த சம்பவம் அவங்க ரெண்டு பேருக்கிடையில் இன்னும் நெருக்கத்தை உண்டு பண்ணும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top