நன்றி தரணிமுதல் வரியில் சாரும் ok baby கேட்டதுமே ஒரு சந்தோசம்....
எத்தனை நாள் நான் இதுக்காக காத்துடுநிருந்தேன்....
அருமை .... யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாம இளா அம்பி வாழ்க்கை அழகாக போகுது.... எந்த அளவு இப்போ உள்ள அறிவியலை அப்போ பயன் படுத்த முடியும்னு யோசிச்சி அழகாக கொடுத்து இருக்கீங்க வாழ்த்துக்கள் கவி