தரணி
Well-Known Member
அருமையான பதிவு.... இது போல நிஜத்தில் நடந்தால் ரொம்ப நல்லா இருக்கும் ஆனா நடக்க வாய்ப்பு ரொம்ப ரொம்ப குறைவு.... அரசாங்க வேளையில் இருக்குறவுங்களும் என்ன கஷ்டம் இருந்தாலும் மாத சம்பளம் தவறாமல் வந்துடும் ஆனா அந்த வேலை இல்லாதவுங்க நிலைமை.... அதை நினைச்சி பாக்குறதே இல்ல,,,, இந்த வேலை கிடைக்க இன்னைக்கு எத்தனை பேர் எப்படி எல்லாம் கஷ்ட படுறாங்க... டிகிரி படிச்சவன் கூட துப்புறவு வேலை கிடைச்ச கூட போது govt வேலை வேணும்னு வரவுங்க எத்தனை பேர் ஆனா அந்த வேலை கிடைச்ச பிறகு நம்ம விட கீழ இருக்குறவுங்க தானே இங்க வராங்க அப்படிங்கிற எண்ணமே இல்லாம நடந்துகிறது தான் கொடுமை