மெல்லிய காதல் பூக்கும் 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹே நான் சொன்ன மாதிரியே மலர்விழி ரத்னவேலின் மகள் இல்லையா?
சங்கரனின் மகளா?
அப்போ சங்கரன் எங்கே?
இந்த ரத்னவேல் படுபாவி அவனை கொன்று விட்டானா?
கீதாவையும் அவளோட நொண்ணனையும் சும்மா விடக் கூடாது
பிரதீப் எப்படி இவங்களைத் தண்டிக்கப் போறான்?
அமுதவல்லியின் டைரியில இன்னும் எத்தனை மர்மங்கள் இருக்கோ?
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹே நான் சொன்ன மாதிரியே மலர்விழி ரத்னவேலின் மகள் இல்லையா?
சங்கரனின் மகளா?
அப்போ சங்கரன் எங்கே?
இந்த ரத்னவேல் படுபாவி அவனை கொன்று விட்டானா?
கீதாவையும் அவளோட நொண்ணனையும் சும்மா விடக் கூடாது
பிரதீப் எப்படி இவங்களைத் தண்டிக்கப் போறான்?
மலர்விழி யார் பொண்ணு அமுதன் தான் டயரிய படிச்சான் அவன் கிட்ட கேட்ப்போம். சங்கரன் என்ன ஆனார் டயரில் இருக்கு.கீதாவையும், ரத்னவேலையும் எப்படி பாலி தீர்க்கிறது னு நானும் யோசிச்சு கிட்டுதான் இருக்கேன். தல விழுந்தா சிங்கப்பாதை, பூ விழுந்தா தர்மப் பாத, ரெண்டுமே இல்லாம நடுல போய் காசு நின்னா?:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top