முள்ளில் மலர்ந்த காதல் 10

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
இசை வீட்டில் எல்லோரும் அறிவுமணியை ஏற்றுக் கொண்டு அவளுக்கு சாதகமாக தானே இருக்கிறார்கள் பின்னர் ஏன் வீட்டை விட்டு போக வேண்டும்.அறிவூ சொல்லும் காரணம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.ஆஸ்சிரமத்தில் வளர்ந்தவர்களுக்கு குடும்ப சூழ்நிலை எத்தனை பேருக்கு கிட்டும் அது அவளுக்கு கிடைத்தும் அனாதையாக தான் வாழ்வேன் என்றால் போ என்று விட வேண்டியது தானே.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top