"மீள முடியாத
உன் மீன்விழி
பள்ளத்தாக்கில்
இருந்து பரிதவிக்கிறேனடி"
"மீண்டும் நான் மீண்டு எழும்
பாதைதான்
உன் மீன் விழியில் இல்லையே"
"ஒரு வழி பாதையை
விழியதில் கொண்டவளே
வழி அது சொல்லடி
நான் மீண்டு எழ"
"மீன் விழியால்
என்னை மீள
முடியாமல் செய்தவளே
மெய் அது சொல்லடி
உன் விழி விடு தூதில்
காதல் இருப்பின்
கைதியாய் ஆவேனடி
காலம் முழுதும்
உன் மீன்விழியதில்
மீளாமல்"
"காதல் இல்லையென்று
கன்னி நீ கூறினால்
காய்ந்து போவேனடி
சருகாய்
மனம் தளாமல்"
"மீன் விழியின்
வழிவரும் செய்திக்காய்
காத்துநிற்கிறேன் நான்
காதலுடன்"
உன் மீன்விழி
பள்ளத்தாக்கில்
இருந்து பரிதவிக்கிறேனடி"
"மீண்டும் நான் மீண்டு எழும்
பாதைதான்
உன் மீன் விழியில் இல்லையே"
"ஒரு வழி பாதையை
விழியதில் கொண்டவளே
வழி அது சொல்லடி
நான் மீண்டு எழ"
"மீன் விழியால்
என்னை மீள
முடியாமல் செய்தவளே
மெய் அது சொல்லடி
உன் விழி விடு தூதில்
காதல் இருப்பின்
கைதியாய் ஆவேனடி
காலம் முழுதும்
உன் மீன்விழியதில்
மீளாமல்"
"காதல் இல்லையென்று
கன்னி நீ கூறினால்
காய்ந்து போவேனடி
சருகாய்
மனம் தளாமல்"
"மீன் விழியின்
வழிவரும் செய்திக்காய்
காத்துநிற்கிறேன் நான்
காதலுடன்"