மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 9

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super sri appadi thaan nallaa kelu unnoda husband aaa,divorce kettu paper aaa koduppaanaam appuram manasukullaye love pannittu irruppaanaam ..... ,sri kitta kovapaduraan......inneme sri surya rendu perume manasu vittu pesuvaangala......Kishore adivaangunathu antha juice aaa kudichathu nallaa venumuda unaakku ........ super akka .......
நல்லாத்தான் ஆரம்பிக்கிறாடா ஆனா இவன் அதையும் இதையும் பேசி அவள குழப்பி விட்டுருறான் மறுபடி அவ அவன்கிட்ட விழுந்திட்டா ஹாஹாஹா.... கண்டிப்பா இப்ப ரெண்டுபேரும் நல்லா புரிஞ்சு நடந்துக்குவாங்கடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஓஹ் பூனைக்குட்டி வெளியில
வரப் பார்க்கிறதோ, மகேஷ் டியர்?
ஸ்ரீநிதியை ஒரே ஒரு தடவை பார்த்தத்துக்கா இந்த கிஷோர் பய
இம்புட்டு அழும்பு பண்ணுறான்?

"ஒரே நாள் உனை நான் நிலாவில்
பார்த்தது

இல்லியே ஸ்ரீயோட வூடு
டெமாலிஷ் பண்ணச்
சொல்லோதானே அவளை
நீ பார்த்துக்கினே, கிஷோரு

"உலாவும் உன் இளமைதான்
ஊஞ்சலாடுது

இளமைன்னா ஊஞ்சலாடத்தான்ப்பா செய்யும்

இப்போத்தேன் கண்ணாலமான
உன்ற புதுப் பொஞ்சாதிய பார்த்து இப்பிடிக்காண்டி பாடாம
ஆத்தா வூட்டுக்கு மறுவிருந்துக்கு
அவ போவச் சொல்ல பின்னாடியே
நீயும் தொடுத்துக்கிட்டு போவாம
இங்ஙன வந்து இந்த ஸ்ரீநிதி
புள்ளையாண்ட ரவுசு பண்ணுறியே,
கிஷோரு
கிஷோர் நிறைய கேம் ஆடிருக்கான் டியர் அதுல ஸ்ரீயும் சூர்யாவும் தன்னை அறியாம அவனோட வலையில விழுந்திருக்காங்க...... ஆனா அதுவும் நல்லதுதாந் அதுனாலதான் நம்ம சூர்யாவுக்கும் ஸ்ரீக்கும் கல்யாணம் நடந்திருக்கு... கிஷோருக்கு வேற வகையில ஆப்ப ரெடி பண்ணுவோம் டியர் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர் :love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top