மறக்க மனம் கூடுதில்லையே - 16

Advertisement

Janavi

Well-Known Member
Dear sis.....இன்றைக்கும் நிறைய இடத்தில்இந்த கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது.... நிஜத் தில் இல்லை என்றால் கூட ,கதையில் வது தண்டனையை கொடுங்கள்..... தீர்வு என்றால்...பெண் பத்திரம் காப்பதை விட,ஆண் குழந்தைகளி டம் சொல்லி வளர்க்க வேண்டும்....
 

Priyapraveenkumar

Well-Known Member
Nithin ur amazing superb man.....unnai un mudivu ninaichu romba romba santhosama perumya irukku...Prabha saravanan support arumai...
ipdi ella ankalum nianicha romba santhosam....
Akash unakkana mudivu Nithin eduthuttan ine irukku unnoda anavathukum thimirukkum....
 

banumathi jayaraman

Well-Known Member
நிதின் வீறு கொண்டு எழுந்துட்டான்
இனி அந்த ஆகாஷுக்கு நல்ல
ஒரு செமத்தியான தண்டனை
கிடைக்கணும்

பிரபாவும் சரவணனும் ரூபனுக்கு
துணையாக இருப்பது ஆறுதலாயிருக்கு

ஸ்ரீலயா பாப்பா பாவம், லதா டியர்
எவனோ செஞ்ச தவறுக்கு அந்த
பிஞ்சு என்ன செய்யும்?

சசிகலாவுக்கு வந்த சந்தேகம்
எனக்கும் இருக்கு
உண்மை தெரிந்தபின் நிதின் வீட்டில் சாஹியை ஏற்றுக் கொள்வார்களா?

"அற்ப நேர ஆசைக்காய்........." கவிதை
as usual அருமை, லதா பைஜூ டியர்
 

kayalmuthu

Well-Known Member
நிதின் மாதிரி நிஜத்தில் பார்ப்பது கடினம்..நிதின் அம்மா எப்படி அக்ஸ்ப்ட் பண்ணுவாங்க.. அவன் அத்தை வேற over பந்தா ஆச்சே..
நைஸ் ud அக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top