ஜானு ரொம்ப இறுகிபோய்ட்டாளே...... என்ன ஆச்சு 20 நாளில்......
விவாகரத்து கிடைத்தால் கொஞ்சம் வெளியே வரலாம் அவனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைனு......
ஆனாலும் இந்த உறவுக்காரங்க இருக்காங்களே
அவங்க சும்மா சும்மா விசாரிக்கிறேன் னு மறக்க நினைத்தாலும் மறக்கவிடமாட்டாங்க.....
அம்மா இல்லை...... தங்கை இப்படி வீட்டில் இருந்தால் யாருக்கு தான் கஷ்டமா இருக்காது.....
ஆனாலும் மனசாட்சி இல்லாத ஜென்மங்கள் தான் நாடெல்லாம் உலாவுது.....
மஹா சென்னைக்கு வந்தாச்சே...... பார்த்தால் ஏதாச்சும் மாற்றம் வருதான்னு பார்ப்போம்.....