மனம் பொய்த்த பொழுதுகள் - அத்தியாயம் 1 - மறக்க முடியுமா?

Advertisement

arasilamparithi

Writers Team
Tamil Novel Writer
ஒன்னும் புரியல
ஹஹா. நீங்களும் என்னைப் போலதானா? காதை கொடுங்க, ஒரு இரகசியம் சொல்றேன். இதை இங்க வர்றவங்க எல்லோரும் என்ன என்னன்னு கேட்பாங்க. அப்போவும் சொல்லிடாதீங்க. அடிச்சுக் கூடக் கேட்பாங்க. அப்போவும் சொல்லிடாதீங்க.

என்ன இரகசியம்னா, குணா பையன் அடுத்த 2 அத்தியாயங்களுக்கு வர மாட்டான். அடுத்து அவன் வருகிறப்போ, பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம். நமக்கு புரியாமல் நடந்தால் தெரியும் சேதியென்று சொல்லி விடுவோம்.

நகைச்சுவையாக சொன்னாலும், இந்த புதினத்தின் பயணம், முதல் சில அத்தியாயங்கள் கடந்த பிறகுதான் புதிர்கள் விலகத் துவங்கும் சகோ. யுரேகா என்று சத்தமிடும் முதல் நபர் நீங்களாகவே இருக்கலாம். காத்திருங்கள். நன்றி.
 

arasilamparithi

Writers Team
Tamil Novel Writer
saththiya onnumey puriyalai enna solla vareenga nu.
ஒரே பொழுதில், குணா தன் வாழ்க்கையை அப்படியே சொல்லி விடுவானா சகோ. காத்திருப்போம். புரிய வைக்காமல், குணாவை நாம விட்டுடுவோமா என்ன?
 

hilaxmi

New Member
ஒரே பொழுதில், குணா தன் வாழ்க்கையை அப்படியே சொல்லி விடுவானா சகோ. காத்திருப்போம். புரிய வைக்காமல், குணாவை நாம விட்டுடுவோமா என்ன?
thanks for your nice reply.please seekiram puriya vachidungo.illai na en thala vedichidum.ennoda comment ah nalla view la eduthu enakku reply koduthathukku romba romba thanks
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top