மக்கள் மறந்த முதல் மகாத்மா

Advertisement

Rajesh Lingadurai

Active Member
தீண்டாமை இருளில் மூழ்கிக் கிடந்த இந்தியாவில், தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி, விதவைகள் மறுவாழ்வு, சாதிமறுப்புத் திருமணங்கள் என்று சமூகப் புரட்சி செய்தவர் மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்கள். அவருக்கு உறுதுணையாக நின்றது அவர் மனைவி, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் பூலே. அந்த இரு மகாதமாக்களைப் பற்றிய சிறு கட்டுரை இது. கட்டுரை மீதான விமர்சங்களை வரவேற்கிறேன். கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.

https://wp.me/p9pLvW-3E

என்றும் தமிழுடன்,
ராஜேஷ் லிங்கதுரை
 

Rithi

Active Member
கதை மட்டும் அல்ல . இது மாதிரி தகவல் வரவேற்கபடுகிறது. நன்றி
 

Sainandhu

Well-Known Member
தீண்டாமை இருளில் மூழ்கிக் கிடந்த இந்தியாவில், தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி, விதவைகள் மறுவாழ்வு, சாதிமறுப்புத் திருமணங்கள் என்று சமூகப் புரட்சி செய்தவர் மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்கள். அவருக்கு உறுதுணையாக நின்றது அவர் மனைவி, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் பூலே. அந்த இரு மகாதமாக்களைப் பற்றிய சிறு கட்டுரை இது. கட்டுரை மீதான விமர்சங்களை வரவேற்கிறேன். கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.

https://wp.me/p9pLvW-3E

என்றும் தமிழுடன்,
ராஜேஷ் லிங்கதுரை


.
ஜோதி ராவ், சாவித்திரி ராவ் இருவரை பற்றிய குறிப்புகள்
இதுவரை அறிந்து இராதவை......நன்றி...ராஜேஷ்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top