ப பா பூ 35

Advertisement

Geetha sen

Well-Known Member
கடைசியில் பிரியனை பயத்தில் முழி பிதுங்க வச்சுட்டாளே மலர். பார்த்தியின் அடி அதிரெடி. ஏன் மலர் பிரியனோடு தனியா பேசனும். Super ma :love::love::love:
 

Kala Sathishkumar

Well-Known Member
சும்மா சூப்பரா என்ட்ரி குடுத்தான் பா பார்த்திபன்... ஆப்பு அசைச்ச குரங்கு மாதிரி இருக்கான் பிரியன்... திருடனுக்கு தேள் குட்டுனப்பல பொத்திகிட்டு இருக்கான் பாரு.... நீ ஆரம்பிச்சுவச்சது உனக்கே திரும்பிவந்துச்சா பூமராங் மாதிரி...
பனிமலர் எரிமலை யா மாறிட்டா... பிரியன் னாம் பிரியன் பெயரை பாரு பெயரை... உனக்கு சாக்கடை ன்ற பெயர் தான் டா கரெக்டா இருக்கும்..
சாக போற உன்னுடைய கடைசி ஆசை என்னனு கேக்க கூப்பிட்டு இருப்பா மலரு.. போ போய் அப்படியே செத்துப்போயிரு...
அட பூதம் ரொம்ப டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரம் உன் தங்கச்சி, பார்த்திபன் கல்யாணத்த முடிச்சு ஊர்வலம் போ பா பூதம்...

யெஹ் பாக்கு வெத்தல
மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி
யெஹ் பூவ தொடுத்து
சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி
கண்டத பேசி
டைம் வேஸ்ட் பண்ணாத
பையன் தங்கோம்
மிஸ்சு பண்ணாத
சார்ரூ சாரு யாருன்னா
தாராள பிரபு டோய்
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்
 

JRJR

Well-Known Member
ப்ரியனுக்கு நல்ல பதில் அடி. மலரின் வார்த்தையில் பார்த்திபனின் குண நலன்கள் சிறப்போ சிறப்பு.
 

mithravaruna

Well-Known Member
ஹாய் ரஷிதா,

சாது மிரண்டால் காடு கொள்ளாது! - ஆம்,
புகம்பமாய் பெண்ணவள் ஆவேசம்
புதைகுழிக்குள் நீசனவன் துர்வேசம்
புயலாய் பூதத்தின் புது வேசம்!
புதுப் புணலாய் பாத்தனவன் பிரவேசம்!
புன்னகையாய் புதுமைப்பெண் அவள் துவேசம்!

வாழ்த்துக்கள் மா, நன்றி
 

தரணி

Well-Known Member
அடேய் உனக்கு என்ன தைரியம் இருந்தா என் செல்லக்குட்டி பூதம் மேல கை வச்சி இருப்பா.... இன்னும் நாலு போடு பார்த்தி....

என்ன தான் சிவாகமிக்கு வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனோட தப்பு சிவாகமிக்கு தெரிஞ்சி இருக்கணும்....சொல்லு மலர் அதை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top