ப பா பூ 33

Advertisement

Geetha sen

Well-Known Member
அப்ப பிரியன் பயங்கரமா பிளான் பண்ணியிருக்கானே. பூதம் வந்தாச்சு பார்த்தி எப்போ வருவான். Nice update sis :love::love::love:
 

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
பூதம் வந்துட்டானா

ப்ரியன் என்ன கதி ஆவனோனு
பாக்க ஆவலா இருக்கு
 

RIYAA

Well-Known Member
போன ரெண்டு எபிலயும் பூதம் வராம கதை ரொம்ப அழுகாச்சியா போச்சு... இனி அடி தூள் பறக்கும் :love::love::love:
 

JRJR

Well-Known Member
பூதம் மூணு எபியில வரலைன்னு கவலைபட்டா, டான்னு இங்கே ஆஜாரா ஆயிட்டே மாமு.
 

vetrimathi

Well-Known Member
வருபவன் போனவன் எல்லாம் அவளுக்கு என்னவோ பிரியன் அவளுக்கு வைகை கொடுத்து பெரிய தியாகம் செய்வது போல பேசுறது,

அவள் வந்ததும் ஊரில் உள்ளவர்கள் எல்லாம் என்னவோ அவள் செய்ய கூடாத பெரிய தவறு செய்து விட்டது போல பேசுவது,,

ப்ரியன் செமயா பிளான் பண்ணி இருக்கான் அவள் எப்படியும் தப்பிக்க முடியாத மாதிரி,

அவள் எதை இழந்து இருந்தாலும் என்னுடைய மனைவி என்று சொல்லுவது எல்லாம் செம நடிப்பு,

பிரியன் அம்மா கூட ஒருவார்த்தை கேட்க கூடாது என்று சொல்லுவது எல்லாம் உலகமாக நடிப்புடா சாமி,


ப்ரியனால் அமைக்க பட்ட வேலிகளும் பூதங்களும் இருந்தன என்னும் போதே பூதம் தான் வர போறான்னு நினைத்தேன் அதே போல பூதம் வருகை செம,

இன்னி பிரியன் நாடகம் அம்பலம் ஆக போகுது,,

இன்னும் பார்த்திபன் வரவில்லை என்ன வைத்துள்ளீர் அடுத்த பதிவில் காண பெரும் ஆவல்...
 

Hema Guru

Well-Known Member
வே
Wowwww, பஞ்ச பூதமே வந்தாச்சு.. இனி no worry. பிரியனை கொன்று பூமியில் வைத்து, தண்ணீர் ஊற்றி, நெருப்பில் இட்டு, காற்றை ஊதி, அவன் ஆவியை ஆகாய யாத்திரைக்கு அனுப்பு ஜீனி என் செல்ல பூதமே..... பார்த்திபன் கனவு பலித்து பனிமலர் வனத்தில் உலா வரட்டும்.. நீ rose color நைட்டிகாரி கிட்ட அடி வாங்கிக்கோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top