அப்பாடா
வேலுசாமியிடம் அவமானப்படாமல் பார்த்திபன் தப்பிச்சுட்டான்
ஆனால் லாரி வாங்க பனிமலர் தன் நகைகளை கொடுப்பாள்ன்னு பார்த்தால் வேலை வேண்டாம்ன்னு சொல்ல சொல்லுறாளே
ஹா ஹா ஹா
அந்த லாரி ஓனருக்கு நல்லா நல்லா வேணும்
வேலுசாமி பேச்சைக் கேட்டு பார்த்திபனை வேண்டாம்ன்னு தூக்கியெறியப் பார்த்து கண்டமான லாரியை வைச்சுக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்க சொல்லுங்க