ப பா பூ இறுதி அத்தியாம்

Advertisement

Raasitha

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ரசிதா,

'ப' வின் மலர்ச்சியில்
பரவசம் பரவ...
'பா' வின் முயற்சியில்
பாசமும் பரவ...
'பூ' வின் சுழற்சியில்
புன்னகை பரவ...
'ப பா பூ' பாடிய ஆலோலம் - இது
வாழ்க்கையின் பூபாளம்!

வாழ்த்துக்கள் ரசிதா, நன்றி
அட! உங்க வர்ணனைகள் என்ன 'செம்ம' சொல்ல வைக்கிது சகோதரி!

உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றிகள்
 

Raasitha

Writers Team
Tamil Novel Writer
அருமை..... பார்த்திபன் பனிமலர் வாழ்வு மலர்ந்து மணம் வீச பூதம் துணையாக இருப்பது அருமை....

எல்லாரும் சந்தோஷமாக இருக்காங்க...

பூதம் மட்டும் ஆரம்பிக்கும் போது எப்படி அடிவங்கினானோ அப்படியே முடித்த எப்படி....
ஹா ஹா யாருகிட்ட அக்கா ? பொண்டாட்டி கையாள தானே ?

அடிக்கிற கை தான் காபி கொடுக்கும்....சரி தானே ? ஹி ஹி...
Thanks much for u cont. support akka....
 

umamanoj64

Well-Known Member
அருமையான கதை ரசிதா..
அதுவும் இன்று எபில பிரியன் கை வைச்சே அவன் கண்ணைக் குத்தியது சூப்பர்...
பயம்...ஹ..அது போதும் அவன் ஆயுசுக்கு.. முடிவு பிரமாதம்...
பூதம் கனவு நினைவாகிடுச்சு..ஹ ஹஹ..
பார்த்திபன் படிக்காத மேதை... மலர் புத்திசாலி தைரியமானவள் ... அவனுக்கு ஏற்ற ஜோடி...
கதையை ரொம்ப அழகா கொண்டு போனீங்க... வாழ்த்துக்கள் மா..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top