புயல் காற்றில் விளக்காகவே 30

Advertisement

Janavi

Well-Known Member
Thanks..

எத்தனை வலிமை உடையவனையும் அன்பு கட்டு படுத்தும்....

ஆர்யன் உணர்ந்ததை ,ரூஹானாவும் எப்போ உணர்வாள்...:unsure::unsure::love::love:

கவிதை (y)(y)
 
Last edited:

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர் :love::love:
சையத் ஐயா
ஆர்யன் கிட்ட சொல்ற வார்த்தைகள்
அற்புதமான வரிகள்
ரொம்ப உண்மையும் கூட...
ஆர்யன் முடியாது சொல்லனும்
நினைச்சா கூட
அந்த கண்களை பார்த்த பிறகு
அவனால் சொல்லவே முடியாது..
எவ்ளோ கஷ்டப்பட்டு காப்பித்திட்டான்
ருஹா அணைப்பு
ரொம்ப இயல்பானது
மறுபடியும் பிறந்து வந்தது போலத்தான் உணர்வு இருக்கும்...
நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top