புயல் காற்றில் விளக்காகவே 139

Advertisement

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி ரைட்டர்
அழகிய கவிதை.
ஆர்யன், ருஹா
இருவரும் ரொம்பபபபபப காதலா பேசுவதை படிக்க மகிழ்ச்சியா இருந்தது.
திருமணம் செய்ய கேட்ட போது நீல சட்டை போட்டு இருந்ததாக சொன்னது
இனிய அதிர்ச்சி
அப்ப இருந்தே காதலிக்கிறியா என்ற ஆர்யன் கேள்விக்கு
அதற்கு முன்பே என்று சொன்னது
இன்னும் ஆனந்தம்
ரோம் போக திட்டமிட்டது
செம surprise
ஆனால் சதிகாரி கரீமா
எல்லாத்தையும் கெடுத்திடுச்சு
நன்றி.
 

Romila Robert

Well-Known Member
கரீமாவை அம்ஜத், ஆர்யன் ருவானா எல்லோரும் மரியாதையோடும் அன்போடும் தானே நடத்துகிறார்கள்.பணத்துக்காக ஏன் இப்படி சதி செய்து அவர்களை துன்பத்தில் ஆழ்த்துகிறாள் . இந்த பணமா கடைசி வரை வர போகுது எப்போது தான் புத்தி வருமோ தெரியவில்லை...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top