புயல் காற்றில் விளக்காகவே 112

Advertisement

Manimegalai

Well-Known Member
என்ன சொல்வது என்றே தெரியல
படிக்கும் போது டென்ஷன் ஆகுது:(
வில்லிய கொஞ்சம் கூட சந்தேகப் படல யாரும்...
இந்த கார்டு சிஸ்டம் எல்லாம்
சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ருஹாவுக்கு தெரியாது தான...
இவ்ளோ பண பரிவர்த்தனை
சூழ்ச்சி நடக்கிறது...
இது எல்லாத்தையும்
ஒன்னுமே இல்ல என்று
ஆர்யன் சொல்லும் ஆறுதல் தான்
எனக்கும் ஆறுதலா இருக்கு
சின்ன தவறு நடந்தாலே
திட்டுறது தான் சகஜம்
ஆனால் ஆர்யன் வேற லெவல்.
கவிதை சூப்பர்.
நன்றி ரைட்டர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top