சூப்பர் எப்பி
ஆர்யன், ருஹா தனி உலகில்
சஞ்சரிப்பது அழகு
ருஹா Pic எடுக்கும் போது கிண்டல் வேற அடிக்கிறாளே
உடை தேர்ந்தெடுத்து தருவது செம...
பெண் பார்க்கும் தருணமும் சூப்பர்...
என் முதல் நீ வசனம்
முடிவும் நீ
பாடல் ஞாபகம் வருது....
கவிதை சூப்பர்.
நன்றி.
என்ன ஆர்யன் இப்படி மாறிவிட்டான் ருவானாவை
முத்தங்களால் அர்சிக்கின்றான். கரீமாவின் முகத்தை ஏன் யாரும் பார்க்காமல் இருக்கின்றார்கள், சல்மாவின் விஷம் அவளையே கொல்லட்டும், ருவானாவுக்கு ஏன. அடிகடி வயிற்றுவலி வருகிறது, அவளின் சகோதரிக்கு செய்ததுபோல ஏதும் செய்துவிட்டார்களா?
கவிதை சுப்பர்