புயல் காற்றில் விளக்காகவே 104

Advertisement

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி :love::love:
ஆர்யன், ருஹா தனி உலகில்
சஞ்சரிப்பது அழகு
ருஹா Pic எடுக்கும் போது கிண்டல் வேற அடிக்கிறாளே :ROFLMAO::ROFLMAO:
உடை தேர்ந்தெடுத்து தருவது செம...
பெண் பார்க்கும் தருணமும் சூப்பர்...
என் முதல் நீ வசனம்
முடிவும் நீ
பாடல் ஞாபகம் வருது....
கவிதை சூப்பர்.
நன்றி.
 

Romila Robert

Well-Known Member
என்ன ஆர்யன் இப்படி மாறிவிட்டான் ருவானாவை
முத்தங்களால் அர்சிக்கின்றான். கரீமாவின் முகத்தை ஏன் யாரும் பார்க்காமல் இருக்கின்றார்கள், சல்மாவின் விஷம் அவளையே கொல்லட்டும், ருவானாவுக்கு ஏன. அடிகடி வயிற்றுவலி வருகிறது, அவளின் சகோதரிக்கு செய்ததுபோல ஏதும் செய்துவிட்டார்களா?
கவிதை சுப்பர்:):):):love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top