புதுமணம் : மறுமணம் - 21

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

பிள்ளைகள் இரண்டு பேரும் கௌரியை அம்மாவாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள்
ஜமுனா மூதேவி இன்னும் என்ன கோளாறு பண்ணப் போறாள்?

முதல் இரண்டு பாராக்கள் வெகு அருமை, க்ஷிப்ரா டியர்

மாலினி வந்த வேலை சூப்பரா சுமுகமா முடிஞ்சது

அக்கா புருஷன் ராஜேந்திரனின் கோக்குமாக்குக்கு சதாசிவம் மயங்கவில்லை
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இந்த அக்காவுக்கும், தங்கைக்கும் (தீபா & சூர்யா) அந்த அக்காவும், தங்கையும் (மாலினி & கௌரி) பெரியம்மா, அம்மாவா ஆனதை சிவா மூலமா எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க....

கௌரியோட வாய்ப்பை பத்தி சிவாவோட அம்மா என்ன பேச போறாங்க???? :unsure::unsure: வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டாங்களா??? :mad::mad:

கறை நல்லது தானே....;);)
 

Anuradha Ravisankarram

Well-Known Member
அழகு... அம்மா...
முதல் வரிகள் முத்து முத்தாக கோர்த்த அழகு ஆரம்.....

பெரியம்மா... அம்மா... பிள்ளைகளுக்கு எல்லாம் கிடைத்த உணர்வு.....

அருமையான பதிவு....
Extraordinary way of story telling.....
Excellent....
Thanks dear Kshipra
வாழ்க வளமுடன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top