பிரம்மனின் தூரிகை - 24

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

பிரம்மனின் தூரிகை - 24 வது பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்... கொஞ்சம் பர்சனல் வேலையா ஊருக்குப் போறேன்... அடுத்த பதிவு எலக்ஷன் முடிந்து தான் நட்புக்களே...

பிரம்மனின் தூரிகை - 24 - 1

பிரம்மனின் தூரிகை - 24 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜு

167193029_2870064413266276_1591423996876413272_n.jpg
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.அமிர்தாவுக்கு டாக்டர் கொடுத்த மாத்திரைகளால் இதயசுவர்ல உள்ள ஓட்டை கொஞ்சமாவது மூடத்தொடங்கியிருந்தா,ஆபரேஷன் செய்ய வேண்டிய அவசியமில்லை:cautious::cautious:.அமிர்தாவிடமும் சொல்ல வேண்டியதில்லை.அப்படி இல்லையென்றால் உண்மைய சொல்லித்தானே ஆகனும்:confused::confused:.அவளால் இதை தாங்கிக் கொள்ள முடியுமா:cautious::cautious::cautious:

அப்பாவின் நினைவில் இருக்கும் ஓவியா,இயற்கையான மரணமில்லை கொலை என தெரிந்த பிறகு நடனப்பள்ளி நடத்துவது சிரமம் தான்.காலம் அவள் மனக்காயத்தை ஆற்றும்,அதன் பிறகு நல்ல முடிவு எடுக்கட்டும்:cautious::cautious::cautious:.திருமணம் சொன்ன தேதியில் நடந்தால் சிவநேசன் ஆத்மாவுக்கும் நிம்மதி கிடைக்கும்.ஓவியாவும்,பிரம்மாவின் மனைவியாக உரிமையோடு இருக்கலாம்:sneaky::sneaky::sneaky:.

பஷீர் வராததை பார்த்தால் அவனுக்கும்,நடந்த கொலைக்கும் சம்பந்தம் இருக்குன்னு தெரியுதுo_Oo_Oபஷீர் வீட்டுக்கு செல்லும் போலிஸாருக்கு கொலைக்கான ஆதாரம் கிடைக்குமா:unsure::unsure::unsure:.

ரம்யாக்கு என்ன பிரச்சனை:oops::oops:.எதுக்காக அவ அம்மா அவளை வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டு போறாங்க:unsure::unsure::unsure:.பாட்டியை ஏமாத்திட்டு வீட்டை விட்டு ஓடறவ எங்கே,யார்கிட்ட போறா:eek::eek:. ராஜனும் இல்லை,இவ யாரை நம்பி ஏமாறப்போறாளோ:confused::confused::confused:.படிக்கிற வயசுல இது தேவையா...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அப்போ சிவநேசனை கொன்றது மசூதிக்கு வராத பஷீர்தான்
சிவநேசன் கொலையை ரம்யா பார்த்திருப்பாளோ?

அதனால காய்ச்சல் வந்த பெண்ணை உண்மையை வெளியே சொல்ல விடாமல் அமுக்கி வைத்திருப்பது சரியல்லவே
எவனோ எப்படியோ செத்தால் நமக்கென்னன்னு என்ன ஒரு சுயநலம்?

இப்போ வெளியே வந்த ரம்யா யாரைப் பார்த்து என்ன சொல்லப் போறாள்?
ஓவியாவையா?
இல்லை பிரம்மாவையா?

அதற்குள் கொலைகாரன் ரம்யாவைப் பார்த்து விட்டால்?

பிரம்மாவின் டிவி சேனல் இண்டர்வியூ கொலைகாரனைக் கண்டுபிடிக்க உதவுமா?

அம்ரிதாவுக்கு இன்னும் உடம்பு சரியாகவில்லையா?
டாக்டர் என்ன சொல்லப் போறார்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top