பிரம்மனின் தூரிகை 22

Advertisement

MaryMadras

Well-Known Member
கனமான பதிவு லதா பைஜூ:cry::cry::cry:.ஓவியாவின் அப்பா சிவநேசன் இறந்துட்டாராo_Oo_Oo_O.
சாயந்திரமே ஸ்கூலுக்கு போய் செக் பண்ணிட்டு வருபவர்,ராத்திரியில் அங்கே ஏன் போனார்:unsure::unsure:.
யாரோ அவர் முகத்தை அழுத்தி மூடுனதால தான் மூச்சு முட்டி இறந்தாரா:cry::cry::cry::cry:.

செக்யூரிட்டி ராஜன் வேலைக்கு வராதது,அவன் போன் சுவிட்ச்ஆப் ஆகியிருப்பது,ஒரு வாரத்துக்கு முன்பே அசோஷியேஷனில் கொடுத்த முகவரியில் இருந்து வேறு வீடு மாறியிருப்பது போலிசுக்கு அவன் மேல் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கு:oops::oops::oops:.

ராஜன், சிவநேசனை கொலை செய்ய காரணம் என்ன:unsure::unsure::unsure:.இன்ஸ்பெக்டர் இன்னும் என்ன அதிர்ச்சியான விஷயம் சொல்லப் போறாருன்னு தெரியலையே:cautious::cautious::cautious:.புதிதாக சேர்ந்த பெண் ரம்யாவுக்கு,ராஜனால் எதுவும் பிரச்சனையா,சிவநேசன் கொலைக்கு அதுதான் காரணமாo_Oo_Oo_O.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

அச்சோ
சிவநேசன் இறந்து விட்டாரா?
என்னடா வில்லன் வில்லியே இல்லையே
ஸ்மூத்தான காதல் கதையாக போகுதேன்னு நினைச்சேன்
வில்லன்ஸ்ஸை கொண்டு வந்துட்டீங்களா?

தனி ஒருவனாய் செக்யூரிட்டி ராஜன் இந்த கொலையைப் பண்ணியிருக்க முடியாது
அவன் கூட கூட்டாளி இருக்கணும்
சாயந்திரமே டான்ஸ் ஸ்கூலுக்கு போய் பூட்டும் சிவநேசன் ராத்திரியில் ஏன் போனார்?

ரம்யாப் பொண்ணு என்னவானாள்?
அவள் ஜோலியையும் ராஜன் முடிச்சுட்டானா?
ரம்யாவின் அம்மா ஓவியாவை இதுவரை ஒண்ணும் கேட்காமலிருப்பதை பார்த்தால் சந்தேகம் ஜாஸ்தியாகுது

இன்ஸ்பெக்டரிடமிருந்து என்ன அதிர்ச்சி தகவல் வந்ததோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top