பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா 11

Advertisement

Novel-reader

Well-Known Member
பரமேஸ்வரன் waste. பீஷ்மன் பற்றி தெரிந்தும் துருவன் அவனை அடித்ததுக்கு எதிர் வினை ஆற்றுவான்னு எதிர்பார்திருக்க வேண்டாமா?
ஸ்ரீகாவை பற்றி என்ன சொல்றது. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை. இது தெரியாதா இவளுக்கு. பீஷ்மன் பேசினதை வீட்ல சொல்லி இருந்தால் எல்லோரும் கொஞ்சம் alert - ஆ இருந்துருப்பாங்க. இப்ப நடந்த நிகழ்வை தடுத்திருக்கலாம். இப்ப துருவனாவது மறைக்காமல் எல்லாம் சொன்னால் நல்லா இருக்கும்.
இது romance story கிடையாது.
ஒரு suspense நிறைந்த பேய்க்கதை. எந்த நேர்மறை ஆற்றல் இந்த பேயின் அட்டூழியங்களை அழித்து பேயை வெல்லும்ன்னு எதிர்பார்த்து படிக்கிறேன்.
இறுதியில் author இது "Beauty and the Beast" - ஓட new version - ன்னு சொல்லுவாங்களோ
 

Saroja

Well-Known Member
அடப்பாவி பீஷ்மா
துருவ் வாழ்க்கையை
கெடுத்துட்டானே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top