பார்த்திபன் கனா 15

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
உண்மைதான்
இப்போ எத்தனையோ விதவிதமாக
ஐஸ்கிரீம்கள் வந்தாலும் அந்த
பெட்டிக்குள் இருந்து எடுத்துத்
தரும் குச்சி ஐஸிற்கு ஈடாகுமா?

வெறும் ஆரஞ்சு கலர் சாக்கரீன் தண்ணீர்தான்
ஆனாலும் அந்த குச்சியோடு
சேர்த்து உறிஞ்சும் பொழுது ஸ்ஸ்ஸ்ஸ்..........அந்த சுகமே
தனிதான்
அதிலும் ஐஸின் நுனியில்
இருக்கும் கொஞ்சூண்டு
சேமியா
ம்ம்ம்ம்.......சூப்பரோ சூப்பர்-ப்பா
சிறுவயது மலரும் நினைவுகளுக்கு
ரொம்பவும் தேங்க்ஸ், மித்ரா டியர்
and பரணி டியர்
பானுமா.. இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் நமக்கு குச்சி ஐஸ் தான் மா:love::love::love: உங்களுக்கும் சேமியா ஐஸ் தான் பிடிக்குமா..? மித்துவுக்கும் தான் ரொம்ப பிடிக்கும்.. இங்க சேர் செய்யும் போது நாங்களும் back to childhood days பானுமா:love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
யாழ் பார்த்திபன் மனதறிந்து அவன் ஏக்கங்களை போக்கி அவன் ஆசைகளை நிறைவேற்றவது சூப்பர்
thank u so much kaa!!! yes.. அவன் ஏக்கங்களை தீர்க்க வந்தவளே அவன் மங்கை!!:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top