பாட்டுக்கு பாட்டு...

Advertisement

shanthi

Well-Known Member
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா
மனசை மயக்குதா சுகமும் கிடைக்குதா
மனசை மயக்குதா சுகமும் கிடைக்குதா
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா
 

Renee

Well-Known Member
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா
மனசை மயக்குதா சுகமும் கிடைக்குதா
மனசை மயக்குதா சுகமும் கிடைக்குதா
குத்தாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா
Thayillamal naanillai thane evarum piranthathillai
Enakrou thaai erukindraal
Endrum ennai kakkindral
Thaayillamal nanillai
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
Lailakku Lailakku laila ithu latest thathuvam thozha
Nee kettukka kaathula coola adi mela mela
மெல்லினமே... மெல்லினமே...
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்...
என் காதல் ஒன்றே... மிக...
உயர்ந்ததடி... அதை வானம் அன்னாந்து பார்க்கும்...
 

shanthi

Well-Known Member
Machana paathengala
Mala valathopukulle
Kyilatam konjam nee parthu sollu
Vanthara kanaliye
Avar vanthara kanaliye
ஏ குருவி
குருவி குருவி
ஏ குருவி சிட்டுக் குருவி
ஓன் சோடி எங்க அத கூட்டிக்கிட்டு
எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு
பொல்லாத வீடு கட்டு பொன்னான கூடு
இப்ப பொண்டாட்டி இல்லே
வந்து எங்கூட பாடு ஏ குருவி
சிட்டுக் குருவி ஏ குருவி...
ஐயா உள்ளத்துல நல்ல அன்பிருக்கு
ஆனா வீட்டுக்குள்ள கொஞ்சம் வம்பிருக்கு
பொண்டாட்டிகாரி என்னான்னு பாப்பா
வந்து ஓங்கூட்ட பாப்பா கொடக்கூலி கேப்பா
 

Pramo

Well-Known Member
ஏ குருவி
குருவி குருவி
ஏ குருவி சிட்டுக் குருவி
ஓன் சோடி எங்க அத கூட்டிக்கிட்டு
எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு
பொல்லாத வீடு கட்டு பொன்னான கூடு
இப்ப பொண்டாட்டி இல்லே
வந்து எங்கூட பாடு ஏ குருவி
சிட்டுக் குருவி ஏ குருவி...
ஐயா உள்ளத்துல நல்ல அன்பிருக்கு
ஆனா வீட்டுக்குள்ள கொஞ்சம் வம்பிருக்கு
பொண்டாட்டிகாரி என்னான்னு பாப்பா
வந்து ஓங்கூட்ட பாப்பா கொடக்கூலி கேப்பா

பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்…
இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்…


நித்திரை கெட்டது
கண்ணே என் சித்திர
பெண்ணே…
முத்திரை கண்டது
முன்னே நீ தொட்டதன்
பின்னே...
 

Seethashanmugam

Active Member
பாராமல் பார்த்த
நெஞ்சம் ஜம்சஜம்ஜம்…
போடாமல் போட்ட மஞ்சம்
ஜம்சஜம்ஜம்…
இரு பார்வை அது பாடட்டும்
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்…


நித்திரை கெட்டது
கண்ணே என் சித்திர
பெண்ணே…
முத்திரை கண்டது
முன்னே நீ தொட்டதன்
பின்னே...

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே..

கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை
கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை
கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை
காதல் சுவை ஒன்றுதானே காற்று வீடும் வரை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top