பாட்டுக்கு பாட்டு...

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
Maayaa machindhraa
Macham paarka vandheeraa
Maayangal kaatti
Mosam seiyum maaveeraa
ஆந்தங்கர மரமே..
அரச மர இலையே...
ஆல மர குயிலே...
அதிலுறங்கும் கிளியே...
 

Gomathianand

Well-Known Member
ஆந்தங்கர மரமே..
அரச மர இலையே...
ஆல மர குயிலே...
அதிலுறங்கும் கிளியே...
எதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
 

Shrimathy

Active Member
எதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
தேன் தேன் தேன் உன்னைத் தேடி அலைந்தேன் உயிர் தீயாய் அலைந்தேன் சிவந்தேன்
தேன் தேன் தேன் என்னை நானும் மறந்தேன் உன்னை காண பயந்தேன் கரைந்தேன்
 

chitra ganesan

Well-Known Member
nandri solla unakku varthai illai enakku...
கூ கூ என்று குயில் கூவதோ
இன்ப மழை தூவதோ
இந்த குயில் எந்த ஊர் குயில்
நெஞ்சை தொடும் இன்னிசை குயில்
 

naveensri

Well-Known Member
கூ கூ என்று குயில் கூவதோ
இன்ப மழை தூவதோ
இந்த குயில் எந்த ஊர் குயில்
நெஞ்சை தொடும் இன்னிசை குயில்
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே ...
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே ...
இன்று வந்த துன்பம் என்னவோ
அது கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ
குயிலே போ போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது என் ராகம்
 

Seethashanmugam

Active Member
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே ...
அதை கேட்டு ஓ செல்வதெங்கே மனம்தானே ...
இன்று வந்த துன்பம் என்னவோ
அது கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ
குயிலே போ போ இனி நான் தானே
இனி உன் ராகம் அது என் ராகம்

மந்திரம் சொல்வேன் வந்துவிடு...
சம்மதம் என்றால் தந்துவிடு..
 

Shrimathy

Active Member
உன்னப் போல ஒருத்தர நான் பார்த்ததில்ல உன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல
உன்னப் போல ஒருத்தர நான் பார்த்ததில்ல உன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல
சாமி போல வந்தவனே கேட்கும் முன்னே தந்தவனே நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
என் ஒட்டுமொத்த ஜன்மத்துக்கும் சொந்தம் நீ தானே
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
உன்னப் போல ஒருத்தர நான் பார்த்ததில்ல உன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல
உன்னப் போல ஒருத்தர நான் பார்த்ததில்ல உன் உசரம் பார்த்து வானம் கூட குறுகுமே மெல்ல
சாமி போல வந்தவனே கேட்கும் முன்னே தந்தவனே நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
என் ஒட்டுமொத்த ஜன்மத்துக்கும் சொந்தம் நீ தானே

நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே
நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம் பாசம் ஒரு நேசம் கண்ணார கண்டான் உன் சேயே
நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே
நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம் பாசம் ஒரு நேசம் கண்ணார கண்டான் உன் சேயே
நானாக நான் இல்லை தாயே நல்வாழ்வு தந்தாயே நீயே
நீ காற்று.... நான் மரம்...
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்....
நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும் ஏற்றுக்கொள்வேன்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top