மானே மயிலே...
மரகத குயிலே...
தேனே நான்பாடும்...தெம்மாங்கே...
பூவே... பொழுதே...
பொங்கிவரும்... அமுதே...
காதில் கேட்டாயோ என் வாக்கே...
உன்னை எண்ணி நான்தான்...
ஒரு ஊர்கோலம் போனேன்..
தன்னந்தனியாக நிற்கும் தேர் போல ஆனேன்...
மரகத குயிலே...
தேனே நான்பாடும்...தெம்மாங்கே...
பூவே... பொழுதே...
பொங்கிவரும்... அமுதே...
காதில் கேட்டாயோ என் வாக்கே...
உன்னை எண்ணி நான்தான்...
ஒரு ஊர்கோலம் போனேன்..
தன்னந்தனியாக நிற்கும் தேர் போல ஆனேன்...