G Geetha sen Well-Known Member Jan 20, 2022 #12 மிக அருமை மகிழ் அப்பா பேசியதற்கே எவ்ளோ சந்தோசபடுறா பாவம் தானே அவ செல்வியால் சுந்தரை பிடித்து கல்யாணத்துக்கு கேட்கிறா. இருவரும் கொஞ்சம் மனசு விட்டு நல்லா பேசிகிட்டா தான நல்லா இருக்கும். இப்படி காதலையே புலம்ப வச்சுட்டாங்களே இருவரும்
மிக அருமை மகிழ் அப்பா பேசியதற்கே எவ்ளோ சந்தோசபடுறா பாவம் தானே அவ செல்வியால் சுந்தரை பிடித்து கல்யாணத்துக்கு கேட்கிறா. இருவரும் கொஞ்சம் மனசு விட்டு நல்லா பேசிகிட்டா தான நல்லா இருக்கும். இப்படி காதலையே புலம்ப வச்சுட்டாங்களே இருவரும்
P P.Barathi Well-Known Member Jan 21, 2022 #19 Sundar's words to Selvi are excellent, brilliant thoughts