Rajesh Lingadurai
Active Member
குழந்தைகளுக்கெதிரான வன்முறைகளும், வன்கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன. பெண் குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகள் பெற்றோர்கள் முதல் ஊடகங்கள் காதுகள் வரை எட்டி விடுகின்றன. ஆனால் ஆண் குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகள் ஏனோ அந்த குழந்தைக்குள்ளேயே அடங்கிப் போய் விடுகின்றன. இந்த நிலை மாறவேண்டும். அதற்காக ஒரு விழிப்புணர்வு கட்டுரை. கட்டுரையைப் படிக்க கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.
https://wp.me/p9pLvW-4p
https://wp.me/p9pLvW-4p