நேசம் மறவா நெஞ்சம்-22Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சரி தான் சிஸ்... ஆனா, அப்பத்தா கூப்பிட்டப்ப உடனே அம்மா வீட்டுக்கு போகாம இருந்தது தான் கண்ணனுக்கு நிம்மதியா இருக்கும்... இல்லனா அவன் தான் பாவம், மனசுக்குள்ளையே மருகிட்டு இருப்பான்..... கயலு சில விஷியத்துல அப்பாவியா இருந்தாலும் அந்த குடும்பத்துப் பெண்ணாக நடந்துக்கிட்டது ரொம்ப சந்தோஷம்.....
எங்க நித்து நான் கூட சொன்னேன்பா.....ஊருக்கு போ..... போய் ஒரு 1 வருசமோ இல்ல 2 வருசமோ இருந்துட்டு வா அப்பதான் கண்ணன் இனிமேல் உன்னைய அடிக்கமாட்டான்னு சொன்னேன்...... என் பேச்சை இந்த கயலு கேக்கலையே ம்ம்ம்....... நல்லதுக்கே காலம் இல்லப்பா.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Yen chlm...ipad kannan kudumbathula kumi adika pakura ... Pavam la avan...


Mudhalvan padathula varumla...uppu karuvadu oora vecha soru...song ah kannan kayal ku nan dedicate pandren dr..athula vara thenmozhi ku padhila kayalvizhiye potukalam....apt ah irukum...enaku antha song kekumbothu intha pair than mind la vanthanga so atha avangaluku dedicate pandren chlm...
ஏதோ நம்மளால முடிஞ்சது...... பாட்டு சூப்பர்..... பரவால்லப்பா..... நம்ம கதைதான் நடுத்தர குடும்பத்த பத்தி எழுதுறோம்னு ....நினைச்சேன்.....பாட்டு சங்கர் படத்துல இருந்து.....ஹை பட்ஜெட்ல ஓகே.....டன்
 

NithyaSriram

Active Member
எங்க நித்து நான் கூட சொன்னேன்பா.....ஊருக்கு போ..... போய் ஒரு 1 வருசமோ இல்ல 2 வருசமோ இருந்துட்டு வா அப்பதான் கண்ணன் இனிமேல் உன்னைய அடிக்கமாட்டான்னு சொன்னேன்...... என் பேச்சை இந்த கயலு கேக்கலையே ம்ம்ம்....... நல்லதுக்கே காலம் இல்லப்பா.....

விடுங்கப்பா.....கயலு இப்படி இருக்கிறது தான் சரி.... அப்போ தான் அடிச்சாலோ இல்ல திட்டினாலோ ரொமன்ஸ் பன்னுவா.... இல்லனா, வருஷக் கணக்கா வெய்ட் பன்னற மாதிரி ஆகிடும் கண்ணன் நிலைமை....
அப்பறம், அந்த கயலு நீங்க சொல்றத கேக்கலன்னா விடுங்க.....நீங்க கண்ணன் கிட்ட சொல்லிடுங்க... அவன் தான் கரெக்ட்டா சொல்லுவான்... அவன் சொன்னா மட்டும் தான் புரியும் போல..... ஆனாலும் இந்த கயலு இருக்கே...... கண்ணன்ன மட்டும் இல்ல.... நம்மலையும் ஒரு வழி ஆக்கிடுரா.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
விடுங்கப்பா.....கயலு இப்படி இருக்கிறது தான் சரி.... அப்போ தான் அடிச்சாலோ இல்ல திட்டினாலோ ரொமன்ஸ் பன்னுவா.... இல்லனா, வருஷக் கணக்கா வெய்ட் பன்னற மாதிரி ஆகிடும் கண்ணன் நிலைமை....
அப்பறம், அந்த கயலு நீங்க சொல்றத கேக்கலன்னா விடுங்க.....நீங்க கண்ணன் கிட்ட சொல்லிடுங்க... அவன் தான் கரெக்ட்டா சொல்லுவான்... அவன் சொன்னா மட்டும் தான் புரியும் போல..... ஆனாலும் இந்த கயலு இருக்கே...... கண்ணன்ன மட்டும் இல்ல.... நம்மலையும் ஒரு வழி ஆக்கிடுரா.....
நீங்க சொல்றதுதாம்பா...சரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top