நேசம் மறவா நெஞ்சம் -12Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எங்கள் கண்ணனுக்கு ஒரு அவமானம்
வர நாங்கள் விட்டுவிடுவோமா?
நாங்கள் ஆல்ரெடி கயலுப் புள்ளைய
கண்ணனுக்கு ஜோடி சேர்க்கிற
ஐடியாவிலேதான் இருந்தோம்
நீயே வான்டென்னா வந்து சுதாவை
கல்யாணம் செஞ்சு எங்களோட
வேலையை சுலபமாக்கிட்டே,
வாசுத்தம்பி

அந்த குறி சொல்லும் சாமியாடி
பூசாரி, காந்திமதி அப்பத்தாவிடம்
என்ன சொன்னார்-னு போன
அப்டேட்லேயே கேட்க
மறந்துட்டேன்ப்பா

சரி, கீழே விழ இருந்த அப்பத்தாவை
தாங்கிப்பிடிச்ச அந்த இரண்டு பேரு
யாரு-ன்னு நீங்க சொல்லவேயில்லையே,
பிரியா டியர்?

ஆனாலும் கண்ணனை அவமானப்படுத்த
நினைக்கும் வாசுவுக்கு இவ்வளவு
எகத்தாளம் கூடாதுப்பா
அவன் கையில இருக்கும் தாலியை
என்ன செய்யணும்-னு இந்த வாசுவைப்
போல சோம்பேறியெல்லாம் கண்ணன்=கிட்டே
சொல்லக்கூடாது, பிரியா டியர்
உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி பானும்மா.......ஆனா உங்களமாதிரி கருத்து போட யாராலும் கண்டிப்பா முடியாது பானு டியர்.......... சூப்பர் ............... கமெண்ட்ஸ்.......... உங்க கேள்விகளுக்கு இன்னைக்குப் போட்ட அத்தியாயத்துல பதில் கிடச்சிருக்குமுன்னு நினைக்கிறேன் டியர் பதில் போட கொஞ்சம் லேட்டாயிருச்சு...........சாரி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top