நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் FINAL 1

Advertisement

Seethavelu

Well-Known Member
:love::love::love:

அடேய் லூசு கதிர் பூவோடு சேர்த்து ஸ்பீக்கர் செட்காரனையும் இந்த CD செட்டோடு வர சொல்லிருக்கலாம்..... அப்படியே போட்டேனா அலறும்...... ஊருக்கே தெரியும்...... மச்சானுக்கு போன் பண்ணும் நேரம் செலவு மிச்சம் ஆயிருக்கும் :mad::mad::mad:
நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை
சாயும் சூரியனை கடலுக்குள் பூட்டி வை
இரவு தொடர்ந்திட இந்திரனை காவல் வை
இன்று முதல் இரவு நீ என் இளமைக்கு உணவு
உண்ணவா உனை கிள்ளவா இல்லை அள்ளவா நீ வா......

லூசு அவன் கிட்ட எதுக்கு சொல்லணும்??? மொபைல் off பண்ணினாலே போதும்......
அவளோட கேள்வியும் என்னனு தெரியும்...... பதிலும் அவன் தான் சொல்லணும்....... ஆனாலும் எதுவும் பண்ணமால் திரிவான்.....
உன்னை மாதிரி ஆளெல்லாம் வச்சு கிட்டு மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது......
எப்போவோ கட்டுன தாலி........ அதுக்கு 3 மாசத்துக்கு முன்னே ஒரு விருந்து வச்சிக்கிட்டு கல்யாணமாகி 3 மாசமாகுதா உனக்கு???
அது ஆகி ஒரு மாமாங்கம் இருக்கும்...... மல்லிகை பூ ஒன்னு தான் உனக்கு கேடு...... போடா எப்போ பாரு அவளை டென்ஷன் பண்ணிக்கிட்டு......
உன்னையும் உங்கப்பா கூட்டிட்டே போயிருக்கலாம் ஊட்டிக்கு.....

இப்போ புதிரா??? பார்த்துடா நீ சொல்லி முடிக்கிறதுக்குள்ள மல்லிகை பூ வாடிட போகுது :devilish::devilish::devilish:
புதிரில் ஏதாவது எகனைக்கு மொகனை பண்ணினால் ஒரு உயிர் போனாலும் பரவாயில்லைனு அசோக்கை நேராவே வந்து வீட்டு பெல் அடிக்க வச்சிடுவோம்.......

சக்க்க்க்க்க்க்க்தீதீதீதீதீதீதீதீதீதீீதீ:mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad::mad:
ஏன்மா இந்த கொலைவெறி.....
கதிரை விட மோசம் நீங்க.....
இவ்ளோ நாளும் அவன் வச்சி செஞ்சான்..... இப்போ உங்க turn.......
Jo super
கதிர நல்லா நல்லா கேட்டீங்க
 

Joher

Well-Known Member
En herova thitturathula imputtu santhosham.. :mad::mad:

இல்லையா பின்ன.......
அவளாவது அவளை காப்பாத்துனான் னு காதலில் விழுந்தாள்......
இவன் கண்ணை பார்த்தே தெரிஞ்சுக்கிட்டு எம்புட்டு ஆட்டம் காட்டினான் :p:p:p
கல்யாண பொண்ணை தூக்கிட்டு போனதில் இருந்து பொண்ணை தூக்கி கல்யாணம் பண்ணும் வரை என்னமா வில்லன் வேலை பார்த்தான்.....
அப்புறமா ஏ நீ சொல்லேன் ஏ நீ சொல்லேன் range ல எவ்ளோ படுத்தினான் அவளை.....
அதான் :p
 

Sakthiguru

Well-Known Member
இல்லையா பின்ன.......
அவளாவது அவளை காப்பாத்துனான் னு காதலில் விழுந்தாள்......
இவன் கண்ணை பார்த்தே தெரிஞ்சுக்கிட்டு எம்புட்டு ஆட்டம் காட்டினான் :p:p:p
கல்யாண பொண்ணை தூக்கிட்டு போனதில் இருந்து பொண்ணை தூக்கி கல்யாணம் பண்ணும் வரை என்னமா வில்லன் வேலை பார்த்தான்.....
அப்புறமா ஏ நீ சொல்லேன் ஏ நீ சொல்லேன் range ல எவ்ளோ படுத்தினான் அவளை.....
அதான் :p
Love panra ponnukitta lova solla solli ketkirathu avvalu periya kuthama.. Pongamma ponga.. :sneaky::mad:
 

Sakthiguru

Well-Known Member
தெரியாமல் கேட்பது வேற.......
தெரிஞ்சுக்கிட்டே படுத்துறது???
Athu nangale thane kandu pidichom.. Neenga onnum sollala illa.. Athan unga vayale ketka aaval kondom.. :cool::p
 

Joher

Well-Known Member
Athu nangale thane kandu pidichom.. Neenga onnum sollala illa.. Athan unga vayale ketka aaval kondom.. :cool::p
அவனுக்கு போட்டு வாங்க தெரியலை........
உனக்காக தான் கல்யாணத்தை நிறுத்தினேன்னு சொன்னால் உடனே சொல்லியிருப்பா.......
உன் காதலுக்கு நீ என்ன பண்ணுன னு கேட்டால்???
 

Sakthiguru

Well-Known Member
அவனுக்கு போட்டு வாங்க தெரியலை........
உனக்காக தான் கல்யாணத்தை நிறுத்தினேன்னு சொன்னால் உடனே சொல்லியிருப்பா.......
உன் காதலுக்கு நீ என்ன பண்ணுன னு கேட்டால்???
Avan kettathula enn thappu..? Ava kathalukaga ava onnume pannala thane.. Apparam ennavam..? Unmayay sonna ulagam ethukka mattenguthu.. Kali kalam pola ithu corona kalam.. Enn seyya..? :(:cry:
 

Geetha sen

Well-Known Member
நல்லவேளை அசோக் கிட்ட போன் பண்ணி டிஸ்டப் பண்ணாதன்னு சொல்லிட்டான். இப்ப தான் மனசு வந்து தன் காதலை சொல்ல போறான். ஆனாலும் ரொம்ப பண்றடா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top