நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் EPILOGUE

Advertisement

Sakthiguru

Well-Known Member
ஹாய் ப்ரண்ட்ஸ்..

Thank you so much Malli mam.. :love::love:

பர்ஸ்ட் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ப்ரண்ட்ஸ்.. நீங்க கொடுத்த சப்போர்ட், சேன்ஸ்லஸ்.. ரொம்ப ரொம்ப நன்றி..

அப்பறம் நம் அசோக்கோட சிறப்பு விசிறிகளுக்காக, இன்றைய எபிலாக் ப்ரண்ட்ஸ்.. ஹோப் யூ பீப்பிள் லைக் திஸ்.. And read share your thoughts.. Thank you friends.. :love::love::love:



Negizhiniyil Nenjam Kondaen Epilogue 1

Negizhiniyil Nenjam Kondaen Epilogue 2
 

Joher

Well-Known Member
:love::love::love:

என்னடா இது நீ சைரனுக்கு practice பண்ணிவிட்டால் உன் மருமகன் உனக்கு ஆப்படிக்கிறான்......
உனக்கு ஆப்பு வீட்டுக்குள்ளேயே தாண்டா......எல்லாத்துக்கும் காரணம் உன் மீனு தான்....... புடி அவங்களை......
மருமகனுக்கு ஓவர் கவனிப்பு..... மகனை செல்லாக்காசு ஆக்கிடுறாங்க......

லேட் பிக்அப் நீ அதுக்கு சரிவரமாட்டா னு சொன்னாங்க........ அதுக்குள்ளே ரெண்டா :p:p:p

மலைக்கு கூட்டிட்டு போய் தள்ளிவிடலாம்னு பிளான் பண்ணிருப்பா :p:p:p
பொண்டாட்டி சொல்றதை மட்டும் கப்புனு புரிஞ்சுக்குறடா.......
மச்சான் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு படைத்தான் முடியும் உன்னால........

அஞ்சலி கூட தேறிட்டா :D:D:D
கதிர் always rocking.......

தேவா சூர்யா :love::love::love:

நல்ல இருந்துச்சு சக்தி :love::love::love:
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice story

என்னடா அசோக் உன் பொண்ணு உன்னை காப்பாத்தும்னு பார்த்தா.. அதுக்கும் கதிரோட பையன் ஆப்படிச்சிட்டானே.. :p:pகஷ்டம்தான் உன் நிலைமை..
டேய் கதிர், மீனாட்சி அம்மா இருக்கிற வரை, மாமியார் வீட்ல உனக்கு ராஜ உபச்சாரம்தான்..

உங்க first கதை போலவே இல்ல.. ரொம்ப நல்லா இருந்துச்சு சக்தி.. வாழ்த்துக்கள்..

அஞ்சலி காதலை சொன்ன நிமிடம் கதிர் உணர்ந்த உணர்வு

 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top