நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 27 { PREFINAL 2 }

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

லட்சுமி அம்மாவுக்கும் தெரியுமா?? :eek::eek: எல்லாரும் கூட்டு களவாணிகளா..
அதான் அஞ்சலி சாரி கேட்டு இறங்கி வந்து கேக்குறாள்ள.. கதிருக்கு சொன்னாதான் என்னவாம்.. ரொம்பத்தான்...

சொல்றவங்க சொல்ற விதத்துல சொன்னாதான் இந்த கதிர் கேட்ப்பான் போல..

ஐயோ பாவம் அசோக், எல்லாரும் வச்சு செய்யுறாங்களே..:D:D ஒரு குலோப் ஜாமூனுக்கு கூட வழி இல்லமா போச்சே..

அதெப்படி அஷோக், கரெக்டா சிவ பூஜையில கரடி மாதிரி வர்ற.. அன்னிக்கு போன்.. இன்னிக்கு ட்ரீட்டா.. :p:p
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

உங்கம்மாவுமா :eek::eek::eek:
ஒரு பெரிய network அஞ்சலி கதிர் கல்யாணத்துக்கு பின்னாடி இருக்கு போலவே...... மொத்தமாவே வந்துடுங்கடா.....
லட்சுமி அம்மாக்கு நல்லா வேணும் பையனுக்கு உதவி செஞ்சதுக்கு......

சரிதான் போடா ஓவரா ஆடுறான் :mad::mad::mad: கேக்கலைனு சொல்லலை அப்போ...... கேட்டாலும் சொல்லமாட்டானாம் இப்போ.......
போடா போ......

இவனுக்கு பயப்படுறியே அஞ்சலி......
மாமியார் வீட்டுல இப்படி கவனிச்சா கொழுப்பு சுத்தி தான் அலைவான்......
லட்சுமி அம்மாவும் தான் இவனை கெடுத்து வச்சிருக்காங்க.....
மாறனுக்கு மட்டும் தான் கொஞ்சம் செவி கொடுப்பான் போல......

சந்துல சிந்து பாட மட்டும் நல்ல தெரியுது......
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது ஓகே......

அந்த ராதா கிருஷ்ணன் தானே :p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top