நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 26 { PREFINAL 1 }

Advertisement

Seethavelu

Well-Known Member
:love::love::love:

சண்டாள பாவி கதிர் எல்லாத்தையும் தெரிஞ்சு செஞ்சு வச்சுக்கிட்டே இப்படி பண்ணுறியே....... நீயெல்லாம் என்னடா பெரிய நியாயஸ்தன் :p:p:p
அஞ்சலி நீ பேசாமல் இன்னொரு MS படிக்க லண்டன் போமா...... இவன் தனியாவே இருக்கட்டும்......

இந்த மாமியார் அதுக்கும் மேல....... மருமகன்னு பாசம் பொங்கி வழியுது....... மகளை பற்றி கவலையே இல்லை......

பாவம் அசோக்...... அவனை கூடவே வச்சி கிட்டு அவன் கழுத்தறுத்துட்டான்....
இதுக்கு அசோக் மாமா வேற சப்போர்ட்.....
என்னமோ அம்மா இப்படி ஆகிட்டாங்கனு கோபப்பட்டான் அன்னைக்கு.....
இவன் நிறுத்திய கல்யாணத்தாலே தானே அம்மாக்கு அப்படி ஆச்சு.....
அதை எப்படி நியாயப்படுத்துவான்???

எவ்ளோ அழுத்தம் இவனுக்கு :mad::mad::mad:
இவன் கிட்ட போகாதே அஞ்சலி......
மாப்பிள்ளையா இருந்தால் என்ன...... நல்ல மனுஷன் னா அசோக் இவன் கிட்ட எந்த பேச்சும் வச்சுக்க கூடாது.........
:LOL::LOL::LOL:
 

Geetha sen

Well-Known Member
செம twist. அப்போ வீடியோ காலை பார்த்துட்டு ரத்தினம் மாமா கூட சேர்ந்து கதிர் தான் பெண்ணை தூக்கினானா. அட ஏன்டா இதெல்லாம் நீயே உன் அஞ்சலி கிட்ட சொல்லியிருந்தா எப்பவே கில்மாஸ் ஆகியிருக்கும். Lovely update dear :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top