நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 24

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

மாறன் முடிவு சூப்பர்....... நல்ல அடி மோகன் & சேகருக்கு......
அவனவனை தனியா விட்டால் தான் சம்பாதிக்கணும்னு பொறுப்பு வரும்......
பொதுவில் எவனோ சம்பாதித்தால் இவனுங்களுக்கு கொழுப்பு தான் ஏறும்........
அடடா எத்தனை ஆப்பு ப்பா??? மனுஷனுக்கு தூக்கம் வராமல் பண்ணிட்டிங்க.......
இனி முட்டவும் முடியாது மோதவும் முடியாது முட்டாள் பீஸுங்க.........
மாறனுக்கு லட்சுமி வந்தாச்சு தான் :D:D:D

சுந்தரம் gentleman....... அவரின் எல்லைக்குள் நின்று கொண்டார் எப்போதுமே.......
அழைப்பு இருந்தும் முந்திரி கொட்டையாட்டம் மூக்கை நுழைக்கலை......

அடேய் அசோக்...... உனக்கு வக்கிர சனி புடிச்சு ஆட்டுது போல.......
அம்மா தங்கை கட்டிக்கிட்டவ பெத்துக்கிட்டவ எல்லோரும் ஓரணி.......
மாப்பிள்ளையை கூப்பிடுடா தங்கச்சியை கூட்டிட்டு போக சொல்லி.......
இல்லைனா உங்கம்மா உன்னை சக்கையாக்கிடுவாங்க......

அடடா அவனே வந்துட்டான்னா :p:p:p
இப்போ நீ செத்தாடா....... மாப்பிள்ளை உனக்கு சங்கூத முடிவு பண்ணிட்டான்......

இவன் ஜெகஜால கில்லாடி....... யாரையும் விடமாட்டான்.......
கடைசில காதலையும் போட்டு வாங்கிட்டடா......
அஞ்சலி இப்படி ஏமாந்துட்டியேமா..... இனி ஒளியமுடியாது..... மிச்சத்தையும் சொல்லிடு......
பயபுள்ள அவன் காதலையும் சொல்லட்டும்......

கதை நல்லா இருக்கு.....
இன்னும் எவ்ளோ epis சக்தி???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

மாறன் சரியான முடிவு எடுத்து இருக்கிறார்.. (y)(y) கதிரோட அண்ணன்ங்களுக்கு கிடைக்கிற சொத்தை வாங்கிட்டு போறதை தவிர வேற வழியில்லை.. அதுக்கு மேல கதிரும் பெரிய ஆப்பு வச்சுட்டான்.. இனிமேலாவது திருந்துனா சரி..

அஷோக்கோட நிலைமை தான் ரொம்ப கவலைக்கிடமா இருக்கு.. எல்லா சைடுல இருந்தும் தாக்குதல் நடத்தினா அவனும் என்ன பண்ணுவான்???

அஞ்சலி, அவனை பத்தி தெரிஞ்சும் இப்படி வாயை கொடுத்து மாட்டிக்கிட்டியே.. இப்ப உன் வாயாலயே உன் காதலை சொல்ல வச்சுட்டான்.. எப்ப அவன் காதலை சொல்ல போறானோ??
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top