நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 19

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் நீயெல்லாம் ஒரு தொம்பியாடா :p:p:p
திரியை மட்டும் தானே ரெடி பண்ணுனானுங்க அவங்க.......
நீங்க எண்ணையையும் விட்டு பந்தமா ஏத்திப்புட்டுங்களேடா மச்சானும் மாப்பிள்ளையும்........
நாளைக்கு அங்கே இவனுங்க தான் தொடங்குன்னானுங்கனு பஞ்சாயத்துல சொல்லிட்டா போச்சு........ சாட்சிக்கு தண்ணி வாங்கி ஊத்தி வச்சிருக்கீங்களே.......

அஞ்சலி உன் முறைப்பு எல்லாம் சட்டையே பண்ணமாட்டேங்குறானே......
இன்னைக்கு உன்னை வச்சி செய்யப்போறான்........
மாமனார் மெச்சிய மருமகள் நீ தான்......

விருந்து நல்லபடியா முடிஞ்சதுனு சந்தோசப்படமுடியாமல் அடிதடி பண்ணிட்டானுங்க.....
மாறன் சுந்தரம் என்ன பண்ணப்போறாங்க???
கதிர் அசோக் கூட்டணி எவன் சொன்னாலும் கேட்காதே.......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ரெண்டு பக்கமும், நல்லா பத்த வச்சுட்டு, பஞ்சாயத்தை கூட்ட வச்சுட்டியே கதிர்.. :p:p இனிமேலாவது கதிரோட அண்ணனுங்க திருந்துனா சரி...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top